’இந்திய துணைக்கண்டத்தின் வரலாறு தமிழ் மண்ணிலிருந்து எழுதப்படட்டும்’ – முதலமைச்சர் ஸ்டாலின்

இந்திய துணைகண்டத்தின் வரலாறு தமிழ் மண்ணில் இருந்து எழுதப்படட்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழின் இலக்கியச் செழுமையை உலகறியச் செய்யும் வகையில் பொருநை இலக்கியத் திருவிழா தமிழ்நாடு அரசு சார்பில் இரண்டு நாட்கள்…

View More ’இந்திய துணைக்கண்டத்தின் வரலாறு தமிழ் மண்ணிலிருந்து எழுதப்படட்டும்’ – முதலமைச்சர் ஸ்டாலின்

குளிக்கச் சென்ற இடத்தில் திடீர் வெள்ளம் – 15 பேரை மீட்கும் பணி தீவிரம்

திருநெல்வேலி அருகே கன்னிமாறன் ஓடையில் குளிக்க சென்ற பதினைந்து பேர் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கியுள்ள நிலையில், அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை…

View More குளிக்கச் சென்ற இடத்தில் திடீர் வெள்ளம் – 15 பேரை மீட்கும் பணி தீவிரம்

மழைநீர் பாதிப்பு குறித்து இணையதளம் மூலம் தெரிவிக்கலாம் – நெல்லை மாவட்ட நிர்வாகம் தகவல்

பருவமழையை முன்னிட்டு மக்கள் தங்கள் பகுதியில் தேங்கியுள்ள மழைநீர் குறித்த விபரங்களை நேரடியாக இணையதளத்தில் பதிவு செய்யும் முறையை திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் நடைமுறைப்படுத்துகிறது. நெருங்கி வரும் வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு  தமிழகத்தின் பல்வேறு…

View More மழைநீர் பாதிப்பு குறித்து இணையதளம் மூலம் தெரிவிக்கலாம் – நெல்லை மாவட்ட நிர்வாகம் தகவல்

சுடுகாட்டில் 6 அடி குழி தோண்டி குழிக்குள் விரதம் இருக்கும் மனிதர்

தொண்டைப் பகுதியில் இருந்த கேன்சர் நோய் மருத்துவமனைக்கு போகமலேயே சரியானதால் அம்மனுக்கு சுடுகாட்டில் 6 அடி குழி தோண்டி விரதமிருந்து வருகிறார். தென் தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா…

View More சுடுகாட்டில் 6 அடி குழி தோண்டி குழிக்குள் விரதம் இருக்கும் மனிதர்

பாஞ்சாகுளம் விவகாரம்-5 பேருக்கு 6 மாதங்கள் ஊருக்குள் நுழைய தடை

தென்காசி மாவட்டம், பாஞ்சாகுளம் கிராமத்தில் மாணவர்களிடம் தீண்டாமை நிகழ்த்திய விவகாரத்தில் 5 பேருக்கு 6 மாதங்கள் ஊருக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் மகேஸ்வரன், ராமச்சந்திரன், குமார், சுதா, முருகன் ஆகிய ஐந்து பேரும்…

View More பாஞ்சாகுளம் விவகாரம்-5 பேருக்கு 6 மாதங்கள் ஊருக்குள் நுழைய தடை

நெல்லை: பாலருவி விரைவு ரயில் தடம்புரண்டு விபத்து

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து குட்செட்டுக்கு சென்ற பாலருவி விரைவு ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. பாலருவி விரைவு ரயில், நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து கேரள மாநிலம் பாலக்காடு வரை நாள்…

View More நெல்லை: பாலருவி விரைவு ரயில் தடம்புரண்டு விபத்து

நதிநீர் இணைப்பு திட்ட பணிகள் மார்ச் 2023-ல் பயன்பாட்டிற்கு வரும்- அமைச்சர் துரைமுருகன்

தாமிரபரணி ஆறு நம்பியாறு கருமேனியாறு ஆகிய நதிநீர் இணைப்பு திட்ட பணிகள் மார்ச் 2023-ல் நிறைவடைந்து பயன்பாட்டிற்கு வரும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் இரண்டு நாள்…

View More நதிநீர் இணைப்பு திட்ட பணிகள் மார்ச் 2023-ல் பயன்பாட்டிற்கு வரும்- அமைச்சர் துரைமுருகன்

செயின் பறிப்பு சம்பவம்; போலி டாக்டர் கைது

கோலம் போட்டுக்கொண்டிருந்த பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கைது செய்யப்பட்ட கொள்ளையன் போலி பிஸியோதெரபி டாக்டராக பணியாற்றி உள்ளார். நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் லட்சுமி. இவர் கடந்த 22ம் தேதி தன்…

View More செயின் பறிப்பு சம்பவம்; போலி டாக்டர் கைது

நெல்லை : முதியோர் தம்பதிக்கு மணி விழா – மாநகராட்சி கொடுத்த இன்ப அதிர்ச்சி

நெல்லையில் குடும்ப உறவுகள் துணை இல்லாமல் மாநகராட்சி இல்லத்தில் வசித்து வரும் முதிய தம்பதியினருக்கு மணி விழா நடத்தி அசத்தியுள்ளது.   திருநெல்வேலியை சேர்ந்த தம்பதி சண்முகம் – பொன்னம்மாள். சண்முகம் உடல் நலம்…

View More நெல்லை : முதியோர் தம்பதிக்கு மணி விழா – மாநகராட்சி கொடுத்த இன்ப அதிர்ச்சி

நெல்லை : தண்ணீர் குறையாத அதிசய கிணற்றின் மர்மம் விலகியது

நெல்லை அருகே தண்ணீர் நிரம்பாமல் உள்ள அதிசய கிணற்றில் சுண்ணாம்பு பாறைகளால் ஆன குகைகள் உள்ளதே காரணம் என ஐஐடி நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.   நெல்லை மாவட்டம் திசையன்விளை அடுத்த ஆயன்குளத்தில் அதிசயக் கிணறு…

View More நெல்லை : தண்ணீர் குறையாத அதிசய கிணற்றின் மர்மம் விலகியது