வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற இளைஞர்கள்- அதிர்ச்சி தரும் சிசிடிவி காட்சிகள்!

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே குடியிருப்பு பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தை இரு இளைஞர்கள் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே சத்யாநகர் பகுதியை சேர்ந்தவர்…

View More வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற இளைஞர்கள்- அதிர்ச்சி தரும் சிசிடிவி காட்சிகள்!

சாய்பாபா ஆலயத்தில் அன்னதானகூடம் திறப்பு- திரளான பக்தர்கள் பங்கேற்பு

நாமக்கல் அருகே அமைந்துள்ள ஸ்ரீ சாய்நாதா ஆலயத்தில் ஐந்தாமாண்டு அபிஷேகம் மற்றும் அன்னதான கூடம் திறப்பு நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து பாபாவை தரிசித்து சென்றனர். மனித புனிதராக…

View More சாய்பாபா ஆலயத்தில் அன்னதானகூடம் திறப்பு- திரளான பக்தர்கள் பங்கேற்பு

நாமக்கல் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணம் கொள்ளை!

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே அட்ச திருதிக்காக நகை வாங்க வைத்திருந்த ஒரு லட்சம் ரொக்கம் உட்பட தங்க நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம்…

View More நாமக்கல் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணம் கொள்ளை!

ஶ்ரீசௌடேஸ்வரி அம்மன் கோயிலில் சித்திரைக் கனி விழா!

நாமக்கல்லை அடுத்த புதுக்கோட்டை ஸ்ரீசௌடேஸ்வரி அம்மன் கோயிலில் சித்திரை கனி விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம் புதுக்கோட்டை அருகே உள்ள ஒசக்கோட்டை ஸ்ரீ சௌடேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. சோப கிருது…

View More ஶ்ரீசௌடேஸ்வரி அம்மன் கோயிலில் சித்திரைக் கனி விழா!

சீல் வைக்கப்பட்ட கோயிலின் பூட்டை உடைத்து தங்க நகைகள் கொள்ளை!

சீல் வைக்கப்பட்ட கோயிலின் பூட்டை உடைத்து தங்க நகைகள், உண்டியல் காணிக்கையை திருடிச் சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர். நாமக்கல் அருகே என்.கொசவம்பட்டியில் அருள்மிகு ஜோதி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் கடந்த ஆண்டு…

View More சீல் வைக்கப்பட்ட கோயிலின் பூட்டை உடைத்து தங்க நகைகள் கொள்ளை!

ஆன்லைன் கார் வியாபாரத்தில் மிகப் பெரிய மோசடி- கார் வியாபாரிகள் சங்கம் குற்றசாட்டு!

தமிழ்நாட்டில் ஆன்லைன் கார் விற்பனை அதிகளவில் விரும்படுவதை மூலதனமாக வைத்து பலர் பெரிய அளவில் மோசடியில் ஈடுபட்டு வருவதாக கார் வியாபாரிகள் சங்க மாநில தலைவர் குற்றம்சாட்டியுள்ளார். தமிழ்நாடு கார் வியாபாரிகள் சங்கத்தின் மண்டல…

View More ஆன்லைன் கார் வியாபாரத்தில் மிகப் பெரிய மோசடி- கார் வியாபாரிகள் சங்கம் குற்றசாட்டு!

விமரிசையாக நடைபெற்ற நாமக்கல் நரசிம்ம சுவாமி கோயில் திருத்தேர் பெருவிழா!

நாமக்கல் நரசிம்ம சுவாமி கோயில் திருத்தேர் பெருவிழாவில் யானை வாகனத்தில் திருவீதி உலா நிகழ்ச்சியில் ஏராளமானப் பக்தர்கள் கலந்துகொண்டனர். நாமக்கல் மாநகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு நரசிம்மர், அருள்மிகு அரங்கநாதர், அருள்மிகு ஆஞ்சநேயர்…

View More விமரிசையாக நடைபெற்ற நாமக்கல் நரசிம்ம சுவாமி கோயில் திருத்தேர் பெருவிழா!

ஏரியில் கலக்கும் கழிவு நீர்-செத்து மிதக்கும் மீன்கள்!

நாமக்கல்லில் ஏரியில் கழிவுநீர் கலப்பதால், நகராட்சி சார்பில் குளத்தில் விடப்பட்ட மீன்கள் அதிகளவில் இறந்து மிதக்கின்றன. நாமக்கல்  கொண்டிசெட்டிப்பட்டியில், நகராட்சிக்கு சொந்தமான 17.5 ஏக்கர் பரப்பளவில் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரி 2015 –…

View More ஏரியில் கலக்கும் கழிவு நீர்-செத்து மிதக்கும் மீன்கள்!

ஆபத்தான முறையில் பயணிக்கும் பள்ளி மாணவர்கள்- கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுமா?

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் ஆபத்தை உணராமல் பேருந்துகளில் தொங்கியப்படி பயணம் செய்வதால் விபத்து ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த வெண்ணுந்தூரில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில்…

View More ஆபத்தான முறையில் பயணிக்கும் பள்ளி மாணவர்கள்- கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுமா?

கதிர்மலை முருகன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்!

நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள கதிர்மலை முருகன் கோவிலில் பங்குனி உத்திர பெருவிழாவிற்கான கொடியேற்ற விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம் பாலப்பட்டி கதிர்மலையில் அருள்மிகு ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. தினமும்…

View More கதிர்மலை முருகன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்!