நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி திட்டப் பணிகளை தொடங்கி வைத்த முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான தங்கமணி ஊருக்கே பிரியாணி விருந்து வைத்து அசத்தினார். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம்…
View More ஊருக்கே பிரியாணி விருந்து – அசத்திய முன்னாள் அமைச்சர் தங்கமணி!P.Thangamani
‘தமிழ்நாடு அரசு மின்சார கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும்’ – முன்னாள் அமைச்சர்
ஒழுங்கு முறை ஆணையத்தில் அறிவிக்காமல் மின்சார கட்டணத்தை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார் என முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்துள்ளார். நாமக்கல்லில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் பி.தங்கமணி, மக்கள்…
View More ‘தமிழ்நாடு அரசு மின்சார கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும்’ – முன்னாள் அமைச்சர்முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை; முக்கிய ஆவணங்கள் பறிமுதல்
முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு தொடர்புடைய 16 இடங்களில் இன்று வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இதில் லாக்கர் சாவிகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து வருமான…
View More முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை; முக்கிய ஆவணங்கள் பறிமுதல்முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு தொடர்பான 14 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை
முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு தொடர்பான 14 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை இன்று மீண்டும் சோதனை நடத்தி வருகின்றனர். அதிமுக ஆட்சியில் மின்துறை அமைச்சராக இருந்த தங்கமணி, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, வழக்குப்பதிவு…
View More முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு தொடர்பான 14 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைஅமைச்சர் செந்தில் பாலாஜி தூண்டுதலால் என் வீட்டில் சோதனை: தங்கமணி குற்றச்சாட்டு
அமைச்சர் செந்தில் பாலாஜியின் தூண்டுதல் காரணமாக, தமது வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தப்பட்டதாக முன்னாள் அமைச்சர் தங்கமணி குற்றஞ்சாட்டியுள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான நாமக்கல், ஈரோடு, சென்னை உள்ளிட்ட…
View More அமைச்சர் செந்தில் பாலாஜி தூண்டுதலால் என் வீட்டில் சோதனை: தங்கமணி குற்றச்சாட்டு