நாமக்கல் அருகே சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகளை மோகனூர் போலீசார் கைது செய்தனர். நாமக்கல் அடுத்த வளையப்பட்டி, பரளி, என்.புதுப்பட்டி ஊராட்சி பகுதியில் தமிழ்நாடு அரசின்…
View More சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது!தர்ணா போராட்டம்
தர்ணாவில் அமர்ந்த மாற்றுத்திறனாளி; ஒருமையில் பேசிய காவல் ஆய்வாளர்- கோவையில் பரபரப்பு!
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி பெண் தர்ணாவில் ஈடுபட்ட நிலையில் காவல் ஆய்வாளர் அவரை ஒருமையில் பேசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கோவை கிணத்துக்கடவு தேவராயபுரம் பகுதியைச் சேர்ந்த தனலட்சுமி என்ற மாற்றுத்திறனாளி…
View More தர்ணாவில் அமர்ந்த மாற்றுத்திறனாளி; ஒருமையில் பேசிய காவல் ஆய்வாளர்- கோவையில் பரபரப்பு!ஜல்லிக்கட்டுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுப்பு – கிராம மக்கள் திடீர் போராட்டம்!
ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி அளிக்காத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து ஜல்லிக்கட்டு போராட்ட குழுவினர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, ரெட்டிபட்டி ஊராட்சி சாலபாளையத்தில் ஜல்லிக்ட்டு போட்டி நடத்த…
View More ஜல்லிக்கட்டுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுப்பு – கிராம மக்கள் திடீர் போராட்டம்!12 மணி வரை திறக்கப்படாத ஊராட்சி அலுவலகம் – திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள்!
சென்னையை அடுத்த கல்பாக்கம் அருகே விளையாட்டு திடல் வேண்டி பலமுறை மனு கொடுத்தும் செவி சாய்க்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து இளைஞர்கள் முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த குன்னத்தூர்…
View More 12 மணி வரை திறக்கப்படாத ஊராட்சி அலுவலகம் – திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள்!