திருச்செங்கோடு அருகே, விவசாயக் கிணற்றில் நீச்சல் பழகச் சென்ற கணவன் மனைவி இருவரும் நீரில் மூழ்கி உயிழந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள, பன்னீர்குத்திபாளையத்தில் அண்ணாநகர்,…
View More கிணற்றில் நீச்சல் பழகச் சென்ற கணவன் மனைவி பலி!namakkal district
திடீரென அடுத்தடுத்து தீப்பிடித்து எரிந்து 3 லாரிகள்! நாமக்கல்லில் அதிர்ச்சிச் சம்பவம்!
நாமக்கல் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 லாரிகள் தீடீரென தீப்பிடித்து எரிந்து சேதமடைந்த, சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் அருகே முதலைப்பட்டி புதூரில் ரமேஷ் என்பவருக்கு சொந்தமான டயர் கடை உள்ளது. …
View More திடீரென அடுத்தடுத்து தீப்பிடித்து எரிந்து 3 லாரிகள்! நாமக்கல்லில் அதிர்ச்சிச் சம்பவம்!நடிகர் விஜய்-ன் லியோ திரைப்படம் வெற்றி பெற ஆஞ்சநேயர் கோயிலில் நூதன வழிபாடு!
நாமக்கல் மேற்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர் சார்பில் நடிகர் விஜய்-ன் லியோ திரைப்படம் வெற்றி பெற ஆஞ்சநேயர் திருக்கோயிலில், தங்கத்தேர் இழுத்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பெரிதும் எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ள லோகேஷ்…
View More நடிகர் விஜய்-ன் லியோ திரைப்படம் வெற்றி பெற ஆஞ்சநேயர் கோயிலில் நூதன வழிபாடு!மது அருந்தி விட்டு சாமி பாடலுக்கு சாலையின் நடுவே பரதநாட்டியம்: வீடியோ வைரல்!
நாமக்கல் குமாரபாளையத்தில் சாலையின் நடுவே மது போதையில் ஒருவர் சாமி பாடலுக்கு பரதநாட்டியம் ஆடும் வீடியோ வைரலாக பரவி வருகிறது. நாமக்கல் குமாரபாளையத்தில் சேலம் செல்லும் சாலையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முன்பு மது…
View More மது அருந்தி விட்டு சாமி பாடலுக்கு சாலையின் நடுவே பரதநாட்டியம்: வீடியோ வைரல்!சட்டவிரோத மதுவிற்பனையைத் தடுக்கக் கோரி குடும்பத்தோடு மனு அளித்த பெண்!
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் நடைபெறும் சட்டவிரோத மது விற்பனையைத் தடுக்க கோரி அப்பகுதியில் வசிக்கும் லீலா மற்றும் அவரது குடும்பத்தினர் நாமக்கல் ஆட்சியரிடம் மனு அளித்தனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நகராட்சி ஆவாரங்காடு…
View More சட்டவிரோத மதுவிற்பனையைத் தடுக்கக் கோரி குடும்பத்தோடு மனு அளித்த பெண்!சுங்கச்சாவடி கட்டண உயர்வை எதிர்த்து லாரி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்!
நாமக்கல் அருகே சுங்கச்சாவடி கட்டண உயர்வை எதிர்த்து, லாரி உரிமையாளர்கள் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு முழுவதும் உள்ள 29 சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல், கட்டணம் உயர்வு அமலுக்கு வந்துள்ளது. இதற்கு எதிர்ப்பு…
View More சுங்கச்சாவடி கட்டண உயர்வை எதிர்த்து லாரி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்!குடிநீர் திட்டப்பணி நிகழ்ச்சியில் பிரதமர் புகைப்படம் இடம்பெறாதால் பாஜகவினர் போராட்டம்!
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில், மத்திய அரசு திட்டத்தின் கீழ் 17 கோடி ரூபாய் மதிப்புள்ள குடிநீர் திட்ட பணிக்கான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பிரதமர் புகைப்படம் இடம் பெறாததைக் கண்டித்து, பாஜக-வினர் நகராட்சி அலுவலகம்…
View More குடிநீர் திட்டப்பணி நிகழ்ச்சியில் பிரதமர் புகைப்படம் இடம்பெறாதால் பாஜகவினர் போராட்டம்!சிப்காட் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!
நாமக்கல் அருகே வளையபட்டியில் சிப்காட் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் 300 க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசின் தொழில் துறை மூலம் சுமார் 700 ஏக்கர் பரப்பளவில் நாமக்கல் மாவட்டம் வளையபட்டி…
View More சிப்காட் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!தொடர் உயிரிழப்பு: கிணற்றை மூட மக்கள் கோரிக்கை
தொடர் உயிர்பலி வாங்கும் கிணற்றை மூடக் கோரி சேலம் மாவட்டம் நாகம்மாள் தோட்டம் பகுதியை சேர்ந்த மக்கள் கோரிக்கை. சேலம் மாவட்டம் நாகம்மாள் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ், லாயவண்யா தம்பதியினரின் இளைய மகன்…
View More தொடர் உயிரிழப்பு: கிணற்றை மூட மக்கள் கோரிக்கைநாமக்கலில் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து பெண்கள் விழிப்புணர்வு!
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து பெண்கள் இருசக்கர வாகன மூலம் விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் சாலை போக்குவரத்து மாத விழா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக…
View More நாமக்கலில் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து பெண்கள் விழிப்புணர்வு!