மது அருந்தி விட்டு சாமி பாடலுக்கு சாலையின் நடுவே பரதநாட்டியம்: வீடியோ வைரல்!

நாமக்கல் குமாரபாளையத்தில் சாலையின் நடுவே  மது போதையில் ஒருவர் சாமி பாடலுக்கு பரதநாட்டியம் ஆடும் வீடியோ வைரலாக பரவி வருகிறது. நாமக்கல் குமாரபாளையத்தில் சேலம் செல்லும் சாலையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முன்பு மது…

View More மது அருந்தி விட்டு சாமி பாடலுக்கு சாலையின் நடுவே பரதநாட்டியம்: வீடியோ வைரல்!

பெட்டிக்கடைகளில் சட்டவிரோதமாக மது விற்பனை – அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியது எங்கே?

பல்லடத்தில் பேருந்து நிலையம் முன்பு பெட்டிக்கடைகளில் வைத்து அதிக விலைக்கு சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் பல்லடத்தின் மையப் பகுதியான பேருந்து நிலையத்தின் முன்பு அரசு…

View More பெட்டிக்கடைகளில் சட்டவிரோதமாக மது விற்பனை – அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியது எங்கே?

சட்டவிரோத மதுவிற்பனையைத் தடுக்கக் கோரி குடும்பத்தோடு மனு அளித்த பெண்!

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் நடைபெறும் சட்டவிரோத மது விற்பனையைத் தடுக்க கோரி அப்பகுதியில் வசிக்கும் லீலா மற்றும் அவரது குடும்பத்தினர் நாமக்கல் ஆட்சியரிடம் மனு அளித்தனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நகராட்சி ஆவாரங்காடு…

View More சட்டவிரோத மதுவிற்பனையைத் தடுக்கக் கோரி குடும்பத்தோடு மனு அளித்த பெண்!

போலி மதுபானத்தை அருந்திய 3 பேர் பலி!

உத்தர பிரதேசத்தில் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட போலி மதுபானத்தை அருந்திய 3 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேசம், பிரதாப்கர் மாவட்டத்தை சேர்ந்த திலீப் கோரி, பிரதீப் கோரி, சித்தநாத் ஆகிய மூவரும்…

View More போலி மதுபானத்தை அருந்திய 3 பேர் பலி!