தேசிய கூட்டுறவு கூட்டமைப்பு மூலம் நெல் கொள்முதல் நிலையத்தை மத்திய அரசு செயல்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து திருவண்ணாமலையில் விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தேசியக் கூட்டுறவு கூட்டமைப்பு கொள்முதல் நிலையத்தை அமல்படுத்த வேண்டாம் பழைய…
View More தேசிய கூட்டுறவு அமைப்பு மூலம் நெல் கொள்முதல் வேண்டாம்-விவசாயிகள் போராட்டம்!#striking
திருத்துறைப்பூண்டி சேதமடைந்த சாலையை சீரமைக்கக் கோரி போராட்டம்!
திருத்துறைப்பூண்டி அருகே சேதமடைந்த சாலையை சீரமைத்து தரக் கோரி கிராம மக்கள் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே இடும்பாவனம் மேலவாடியகாடு கிராமத்தில்…
View More திருத்துறைப்பூண்டி சேதமடைந்த சாலையை சீரமைக்கக் கோரி போராட்டம்!சிப்காட் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!
நாமக்கல் அருகே வளையபட்டியில் சிப்காட் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் 300 க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசின் தொழில் துறை மூலம் சுமார் 700 ஏக்கர் பரப்பளவில் நாமக்கல் மாவட்டம் வளையபட்டி…
View More சிப்காட் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!