சிப்காட் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!
நாமக்கல் அருகே வளையபட்டியில் சிப்காட் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் 300 க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசின் தொழில் துறை மூலம் சுமார் 700 ஏக்கர் பரப்பளவில் நாமக்கல் மாவட்டம் வளையபட்டி...