கிணற்றில் நீச்சல் பழகச் சென்ற கணவன் மனைவி பலி!

திருச்செங்கோடு அருகே,  விவசாயக் கிணற்றில் நீச்சல் பழகச் சென்ற கணவன் மனைவி இருவரும் நீரில் மூழ்கி உயிழந்த சம்பவம்,  அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள, பன்னீர்குத்திபாளையத்தில் அண்ணாநகர்,…

View More கிணற்றில் நீச்சல் பழகச் சென்ற கணவன் மனைவி பலி!

கணவர் இறந்த துக்கத்தில் கணவரின் மடியிலேயே உயிர்விட்ட மனைவி

திண்டிவனம் ஆரோவில் அருகே கணவர் இறந்த துக்கத்தில் மனைவியும் கணவன் மடியிலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே உள்ள கோட்டுக்கரை காலனி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஏழுமலை,…

View More கணவர் இறந்த துக்கத்தில் கணவரின் மடியிலேயே உயிர்விட்ட மனைவி