நடிகர் விஜய்-ன் லியோ திரைப்படம் வெற்றி பெற ஆஞ்சநேயர் கோயிலில் நூதன வழிபாடு!

நாமக்கல் மேற்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர் சார்பில்  நடிகர் விஜய்-ன் லியோ திரைப்படம் வெற்றி பெற ஆஞ்சநேயர் திருக்கோயிலில், தங்கத்தேர் இழுத்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பெரிதும் எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ள லோகேஷ்…

View More நடிகர் விஜய்-ன் லியோ திரைப்படம் வெற்றி பெற ஆஞ்சநேயர் கோயிலில் நூதன வழிபாடு!

லியோ படத்தின் 2வது பாடலான “Badass” பாடல் வெளியானது..!

லியோ படத்தின் முதல் பாடல் வெளியாகி வெற்றிகரமாக ரசிகர்கள் கொண்டாடிய நிலையில் படத்தின் 2வது பாடலான “Badassma” பாடல் வெளியானது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்தில் த்ரிஷா, சஞ்சய்…

View More லியோ படத்தின் 2வது பாடலான “Badass” பாடல் வெளியானது..!

நடிகர் விஜய்யை கைது செய்யக் கோரி டிஜிபி அலுவலகத்தில் புகார்!

நடிகர் விஜய்யை கைது செய்ய வேண்டும் என டி.ஜி.பி அலுவலகத்தில் அனைத்து மக்கள் அரசியல் கட்சியின் தலைவர் ராஜேஸ்வரி பிரியா புகார் மனு அளித்தார். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி…

View More நடிகர் விஜய்யை கைது செய்யக் கோரி டிஜிபி அலுவலகத்தில் புகார்!

கவனத்தை ஈர்க்கும் நடிகர் விஜய்யின் போஸ்டர்கள்

நடிகர் விஜய் திரைப்பயணத்தில் 30 ஆண்டுகளை நிறைவு செய்ததையொட்டி, அவரது ரசிகளால் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் கவனத்தை ஈர்த்து வருகிறது நடிகர் விஜய் 1992ல் நாளைய தீர்ப்பு படம் மூலம் நடிகராக அறிமுகமானார். இப்படம் இதே…

View More கவனத்தை ஈர்க்கும் நடிகர் விஜய்யின் போஸ்டர்கள்

திரைப்பயணத்தில் 30 ஆண்டுகளை நிறைவு செய்த நடிகர் விஜய்

நடிகர் விஜய்யின் வெற்றி என்பது சாதாரண வெற்றி அல்ல. நாளைய தீர்ப்பு தொடங்கி இன்று தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் தான் என்று சொல்லும் அளவிற்கு அவரது வளர்ச்சி உச்சத்தைத் தொட்டுள்ளது திரைத்துறையில் விஜய்யின் குடும்பம் 1974ம் ஆண்டு ஜூன் 22ம்…

View More திரைப்பயணத்தில் 30 ஆண்டுகளை நிறைவு செய்த நடிகர் விஜய்

தளபதி விஜய் படத்தில் நடிக்க ஆசை தான்; நடிகர் கார்த்தி பேட்டி

சர்தார் படத்தின் வெற்றி விழாவில் பேசிய நடிகர் கார்த்தி, தளபதி விஜய் படத்தில் நடிக்க ஆசை தான் என்று கூறினார். சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் கார்த்தி நடிப்பில் வெளியான…

View More தளபதி விஜய் படத்தில் நடிக்க ஆசை தான்; நடிகர் கார்த்தி பேட்டி