10% இடஒதுக்கீட்டை கம்யூனிஸ்ட் கட்சி எதிர்க்கவில்லை, நிராகரிக்கிறது – இரா.முத்தரசன்

10 சதவிகித இடஒதுக்கீட்டை அகில இந்திய அளவில் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்க்கவில்லை, நிராகரிக்கிறது என்று அக்கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம்…

View More 10% இடஒதுக்கீட்டை கம்யூனிஸ்ட் கட்சி எதிர்க்கவில்லை, நிராகரிக்கிறது – இரா.முத்தரசன்

உச்சநீதிமன்ற தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் – முத்தரசன் வலியுறுத்தல்

உச்சநீதிமன்றம் வழங்கிய 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என்ற தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.   விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் இந்திய கம்யூனிஸ்ட்…

View More உச்சநீதிமன்ற தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் – முத்தரசன் வலியுறுத்தல்

சமூகநீதிக்கு எதிரான தீர்ப்பு: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

சமூக நீதிக்கு எதிரானது என 10 சதவிகித இடஒதுக்கீட்டு தீர்ப்பை முத்தரசன் விமர்சித்துள்ளார். பொருளாதாரத்தில் பின் தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத் திருத்தத்தை…

View More சமூகநீதிக்கு எதிரான தீர்ப்பு: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

தாய்மொழி உரிமையை அழிக்க நினைக்கிறது மத்திய அரசு-இரா.முத்தரசன் குற்றச்சாட்டு

இந்தி மொழித் திணிப்பின் மூலம் மாநில மக்களின் ‘தாய் மொழி’ உரிமையை அழிக்க நினைக்கிறது மத்திய அரசு என சிபிஐயின் மாநில செயலாளர் முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தி…

View More தாய்மொழி உரிமையை அழிக்க நினைக்கிறது மத்திய அரசு-இரா.முத்தரசன் குற்றச்சாட்டு

முழு நேர அரசியலுக்கு உதயநிதி திரும்ப வேண்டும்-அமைச்சர் சேகர் பாபு

முழு நேர அரசியலுக்கு உதயநிதி ஸ்டாலின் திரும்ப வேண்டும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார். நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் திமுக எம்எல்ஏவும், அக்கட்சியின் இளைஞரணி செயலாளருமான …

View More முழு நேர அரசியலுக்கு உதயநிதி திரும்ப வேண்டும்-அமைச்சர் சேகர் பாபு

சுங்கக்கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் – முத்தரசன் வலியுறுத்தல்

உயர்த்தப்பட்ட சுங்கக்கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என சிபிஐ மாநிலச் செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.   இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒன்றிய அரசின் தனியார்மயம், தாராளமயம்,…

View More சுங்கக்கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் – முத்தரசன் வலியுறுத்தல்

3-வது முறை மாநில செயலாளராக தேர்வு- முத்தரசன் கடந்து வந்த பாதை

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக, மூன்றாவது முறையாக மீண்டும் முத்தரசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் கடந்து வந்த பாதையை தற்போது பார்க்கலாம்.   இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25 வது மாநில மாநாடு…

View More 3-வது முறை மாநில செயலாளராக தேர்வு- முத்தரசன் கடந்து வந்த பாதை

பழைய முறைப்படி ராணுவத்திற்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட வேண்டும்-முத்தரசன் வலியுறுத்தல்

பழைய முறைப்படி ராணுவத்திற்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்தார். மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவிலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாவட்ட…

View More பழைய முறைப்படி ராணுவத்திற்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட வேண்டும்-முத்தரசன் வலியுறுத்தல்

குடியரசு தலைவர் தேர்தலில் பாஜகவை வீழ்த்த முடியும் -முத்தரசன்

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட்டால் குடியரசு தலைவர் தேர்தலில் பாஜகவை வீழ்த்த முடியும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.  திருநெல்வேலியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன்  செய்தியாளர்களை சந்தித்தார்.…

View More குடியரசு தலைவர் தேர்தலில் பாஜகவை வீழ்த்த முடியும் -முத்தரசன்

‘அக்னி பத் திட்டத்தை கை விடுக’ – இரா.முத்தரசன்

அக்னி பத் திட்டத்தை கை விட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு ஒன்றிய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்வதாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் தெரிவித்துள்ளார். அக்னி…

View More ‘அக்னி பத் திட்டத்தை கை விடுக’ – இரா.முத்தரசன்