ஆம்ஸ்ட்ராங் கொலைவழக்கு – குற்றம் சாட்டப்பட்டவர்கள் தாக்கல் செய்த மனுமீது பதில் அளிக்க காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இருந்து, குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்களை விடுவிக்க கோரி தாக்கல் செய்த மனுவுக்கு காவல்துறை பதிலளிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த…

View More ஆம்ஸ்ட்ராங் கொலைவழக்கு – குற்றம் சாட்டப்பட்டவர்கள் தாக்கல் செய்த மனுமீது பதில் அளிக்க காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு!
“என் சமூகத்தை சேர்ந்த ஆம்ஸ்ட்ராங்கை நானே கொல்வேனா?” - நீதிமன்றத்தில் உணர்ச்சிவசமாக பேசிய நாகேந்திரன்!

“என் சமூகத்தை சேர்ந்த ஆம்ஸ்ட்ராங்கை நானே கொல்வேனா?” – நீதிமன்றத்தில் உணர்ச்சிவசமாக பேசிய நாகேந்திரன்!

“ஒரே சமூகத்தை சேர்ந்த ஆம்ஸ்ட்ராங்கை நான் ஏன் கொலை செய்ய போகிறேன்?” என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நாகேந்திரன் உணர்ச்சிவசமாக கேள்வி எழுப்பியுள்ளார். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங்கின்…

View More “என் சமூகத்தை சேர்ந்த ஆம்ஸ்ட்ராங்கை நானே கொல்வேனா?” – நீதிமன்றத்தில் உணர்ச்சிவசமாக பேசிய நாகேந்திரன்!
Armstrong, murder case ,BSP,Chargesheet ,SembiamPolice

#Armstrong கொலை வழக்கு | குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு இன்று குற்றப்பத்திரிக்கை நகல்!

ஆம்ஸ்ட்ராங் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 27 பேருக்கும் குற்றப்பத்திரிக்கை நகல் இன்று வழங்கப்பட உள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ம் தேதி சென்னை பெரம்பூரில் கொலை…

View More #Armstrong கொலை வழக்கு | குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு இன்று குற்றப்பத்திரிக்கை நகல்!

“#Armstrong கொலை வழக்கிற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை அதற்கு நான் பதில் அளிக்க விரும்பவில்லை” – செல்வப்பெருந்தகை!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கிற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை அதற்கு நான் பதில் அளிக்க விரும்பவில்லை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக பொறுப்பு…

View More “#Armstrong கொலை வழக்கிற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை அதற்கு நான் பதில் அளிக்க விரும்பவில்லை” – செல்வப்பெருந்தகை!
#Crime: 3-year-old boy killed due to enmity - Neighbor woman arrested for hiding body in washing machine!

#Crime: முன்விரோதம் காரணமாக 3 வயது சிறுவன் கொலை – உடலை வாஷிங் மெஷினில் மறைத்து வைத்த எதிர் வீட்டுப் பெண் கைது!

ராதாபுரம் அருகே ஆத்துகுறிச்சியில் 3 வயது சிறுவனைக் கொன்று, சாக்குமூட்டையில் கட்டி வாஷிங் மெஷினில் மறைத்து வைத்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள ஆத்துகுறிச்சி பகுதியை சார்ந்தவர்…

View More #Crime: முன்விரோதம் காரணமாக 3 வயது சிறுவன் கொலை – உடலை வாஷிங் மெஷினில் மறைத்து வைத்த எதிர் வீட்டுப் பெண் கைது!

#Bangladesh முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா மீது மேலும் ஒரு கொலை வழக்கு!

வங்கதேச முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா மீது மேலும் ஒரு கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் விடுதலை போரில் பங்கேற்றவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அரசு வேலையில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதை எதிர்த்து…

View More #Bangladesh முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா மீது மேலும் ஒரு கொலை வழக்கு!

“சிவகாசியில் நிகழ்ந்தது ஆணவக் கொலை அல்ல” – விருதுநகர் எஸ்.பி. விளக்கம்!

சிவகாசி அருகே காதல் திருமணம் செய்த இளைஞர் கார்த்திக் பாண்டியன் கொலை ஆணவக் கொலை இல்லை எனவும் வெட்டிக் கொல்லப்பட்டவரும் பெண்ணின் குடும்பத்தாரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என விருதுநகர் மாவட்ட எஸ்.பி. பெரோஸ்கான்…

View More “சிவகாசியில் நிகழ்ந்தது ஆணவக் கொலை அல்ல” – விருதுநகர் எஸ்.பி. விளக்கம்!

ஆம்ஸ்ட்ராங் கொலையில் தேடப்பட்டு வரும் பாஜக நிர்வாகி அஞ்சலை கட்சியிலிருந்து நீக்கம்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் பாஜக நிர்வாகி அஞ்சலை கட்சியிலிருந்து நீக்கம் செய்துள்ளதாக தமிழக பாஜக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங்க்,  சென்னை பெரம்பூரில், ஜூலை 5ம்…

View More ஆம்ஸ்ட்ராங் கொலையில் தேடப்பட்டு வரும் பாஜக நிர்வாகி அஞ்சலை கட்சியிலிருந்து நீக்கம்!

கோவை பட்டியலின இளைஞர் கொலை: 10 பேருக்கு இரட்டை ஆயுள், 2 பேருக்கு ஆயுள் தண்டனை!

கோவையில் கடந்த 2016ல் பட்டியல் இன இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், 10 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கோவை ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  கோவை ரத்தினபுரி…

View More கோவை பட்டியலின இளைஞர் கொலை: 10 பேருக்கு இரட்டை ஆயுள், 2 பேருக்கு ஆயுள் தண்டனை!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – மேலும் 3 பேர் கைது!

பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சென்னையை அடுத்த திருநின்றவூரைச் சேர்ந்த மேலும் 3 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத்…

View More ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – மேலும் 3 பேர் கைது!