சேலம் சூரமங்கலம் பகுதியில் முதிய தம்பதி கொலை செய்யப்பட்ட வழக்கில், பீகார் மாநிலத்தை சேர்ந்த சந்தோஷ் என்பவர் கைது…
View More சேலம் இரட்டை கொலை வழக்கில் ஒருவர் கைது!murder case
சிறுமி கொலை வழக்கில் கைதான தஷ்வந்த், தாயை கொன்ற வழக்கில் விடுவிப்பு!
தாயை கொலை செய்த வழக்கில் ஆதாரங்கள் இல்லை என தஷ்வந்த் விடுதலை…
View More சிறுமி கொலை வழக்கில் கைதான தஷ்வந்த், தாயை கொன்ற வழக்கில் விடுவிப்பு!மனைவியை கொன்றதாக கணவருக்கு சிறை… 3 ஆண்டுகளுக்குப் பிறகு உயிருடன் வந்த மனைவி… சினிமாவை மிஞ்சும் உண்மை சம்பவம்!
கர்நாடகாவில் மனைவியை கொன்றதாக கணவன் சிறை தண்டனை அனுபவித்து வந்த நிலையில் மனைவி உயிருடன் வந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
View More மனைவியை கொன்றதாக கணவருக்கு சிறை… 3 ஆண்டுகளுக்குப் பிறகு உயிருடன் வந்த மனைவி… சினிமாவை மிஞ்சும் உண்மை சம்பவம்!புதுச்சேரி 3 பேர் கொலை வழக்கில் பிரபல ரவுடி உட்பட 7 பேர் கைது!
புதுச்சேரியில் நேற்று மூன்று இளைஞர்கள் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பிரபல ரவுடி உட்பட 7 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
View More புதுச்சேரி 3 பேர் கொலை வழக்கில் பிரபல ரவுடி உட்பட 7 பேர் கைது!ஆம்ஸ்ட்ராங் கொலைவழக்கு – குற்றம் சாட்டப்பட்டவர்கள் தாக்கல் செய்த மனுமீது பதில் அளிக்க காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இருந்து, குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்களை விடுவிக்க கோரி தாக்கல் செய்த மனுவுக்கு காவல்துறை பதிலளிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த…
View More ஆம்ஸ்ட்ராங் கொலைவழக்கு – குற்றம் சாட்டப்பட்டவர்கள் தாக்கல் செய்த மனுமீது பதில் அளிக்க காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு!“என் சமூகத்தை சேர்ந்த ஆம்ஸ்ட்ராங்கை நானே கொல்வேனா?” – நீதிமன்றத்தில் உணர்ச்சிவசமாக பேசிய நாகேந்திரன்!
“ஒரே சமூகத்தை சேர்ந்த ஆம்ஸ்ட்ராங்கை நான் ஏன் கொலை செய்ய போகிறேன்?” என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நாகேந்திரன் உணர்ச்சிவசமாக கேள்வி எழுப்பியுள்ளார். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங்கின்…
View More “என் சமூகத்தை சேர்ந்த ஆம்ஸ்ட்ராங்கை நானே கொல்வேனா?” – நீதிமன்றத்தில் உணர்ச்சிவசமாக பேசிய நாகேந்திரன்!#Armstrong கொலை வழக்கு | குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு இன்று குற்றப்பத்திரிக்கை நகல்!
ஆம்ஸ்ட்ராங் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 27 பேருக்கும் குற்றப்பத்திரிக்கை நகல் இன்று வழங்கப்பட உள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ம் தேதி சென்னை பெரம்பூரில் கொலை…
View More #Armstrong கொலை வழக்கு | குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு இன்று குற்றப்பத்திரிக்கை நகல்!“#Armstrong கொலை வழக்கிற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை அதற்கு நான் பதில் அளிக்க விரும்பவில்லை” – செல்வப்பெருந்தகை!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கிற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை அதற்கு நான் பதில் அளிக்க விரும்பவில்லை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக பொறுப்பு…
View More “#Armstrong கொலை வழக்கிற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை அதற்கு நான் பதில் அளிக்க விரும்பவில்லை” – செல்வப்பெருந்தகை!#Crime: முன்விரோதம் காரணமாக 3 வயது சிறுவன் கொலை – உடலை வாஷிங் மெஷினில் மறைத்து வைத்த எதிர் வீட்டுப் பெண் கைது!
ராதாபுரம் அருகே ஆத்துகுறிச்சியில் 3 வயது சிறுவனைக் கொன்று, சாக்குமூட்டையில் கட்டி வாஷிங் மெஷினில் மறைத்து வைத்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள ஆத்துகுறிச்சி பகுதியை சார்ந்தவர்…
View More #Crime: முன்விரோதம் காரணமாக 3 வயது சிறுவன் கொலை – உடலை வாஷிங் மெஷினில் மறைத்து வைத்த எதிர் வீட்டுப் பெண் கைது!#Bangladesh முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா மீது மேலும் ஒரு கொலை வழக்கு!
வங்கதேச முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா மீது மேலும் ஒரு கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் விடுதலை போரில் பங்கேற்றவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அரசு வேலையில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதை எதிர்த்து…
View More #Bangladesh முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா மீது மேலும் ஒரு கொலை வழக்கு!