நடிகை சித்ரா மரண வழக்கு – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சின்னத்திரை நடிகை சித்ரா மரணத்தில் தன் மீதான குற்றப் பத்திரிகையை ரத்து செய்யக் கோரி கணவர் ஹேம்நாத் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சின்னத்திரை நடிகை சித்ராவின்…

View More நடிகை சித்ரா மரண வழக்கு – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சித்து மூஸ்வாலா கொலை வழக்கு: லாரன்ஸ் பிஷ்னோயை கைது செய்ய நீதிமன்றம் அனுமதி

பாடகர் சித்து மூஸ்வாலா கொலை வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்பட்ட லாரன்ஸ் பிஷ்னோயை கைது செய்து விசாரிக்க டெல்லி நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலா கடந்த மாத இறுதியில் பட்டப்பகலில் படுகொலை…

View More சித்து மூஸ்வாலா கொலை வழக்கு: லாரன்ஸ் பிஷ்னோயை கைது செய்ய நீதிமன்றம் அனுமதி

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: ரவிச்சந்திரனுக்கு பரோல் நீட்டிப்பு

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு சிறைவாசி ரவிச்சந்திரனுக்கு 8ஆவது முறையாக மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டித்து சிறை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், அருப்புக்கோட்டையைச்…

View More ராஜீவ் காந்தி கொலை வழக்கு: ரவிச்சந்திரனுக்கு பரோல் நீட்டிப்பு

பெண் மருத்துவர் கொலை; 20 ஆண்டுக்கு பின் சிக்கிய குற்றவாளி

சென்னையில் பெண் சித்த மருத்துவர் கொலை செய்துவிட்டு 20 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை தி.நகர் ராகவைய்யா சாலையை சேர்ந்தவர் மலர்கொடி. சித்த மருத்துவரான இவர், தனது சகோதரர்…

View More பெண் மருத்துவர் கொலை; 20 ஆண்டுக்கு பின் சிக்கிய குற்றவாளி

விசாரணை கைதி கொலை வழக்கில் 2 காவலர்கள் கைது

விக்னேஷ் மரண வழக்கு கொலைவழக்காக மாற்றப்பட்ட நிலையில், 2 காவலர்கள் கைது செய்யப்படுள்ளனர். சட்டப்பேரவையில் நேற்று நேரம் இல்லா நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, விசாரணை கைதி விக்னேஷ் மரணம் தொடர்பாக சிறப்பு…

View More விசாரணை கைதி கொலை வழக்கில் 2 காவலர்கள் கைது

கோடநாடு கொலை வழக்கு: சசிகலாவிடம் 2வது நாளாக விசாரணை

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக சசிகலாவிடம் இன்று இரண்டாவது நாளாக விசாரணை தொடங்கியது.  கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையிலான தனிப்படை போலீசார் சசிகலாவிடம் நேற்று…

View More கோடநாடு கொலை வழக்கு: சசிகலாவிடம் 2வது நாளாக விசாரணை

கோகுல்ராஜ் கொலை வழக்கு: ஜாமீன் கோரிய யுவராஜ் மனு…பதிலளிக்கும்படி சி.பி.சி.ஐ.டி.க்கு உத்தரவு

கோகுல்ராஜ் கொலை வழக்கில் மதுரை சிறப்பு நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனையை ரத்து செய்யவும் ஜாமீன் வழங்கவும் கோரி யுவராஜ் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனு மீது பதிலளிக்கும்படி சி.பி.சி.ஐ.டி.க்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை…

View More கோகுல்ராஜ் கொலை வழக்கு: ஜாமீன் கோரிய யுவராஜ் மனு…பதிலளிக்கும்படி சி.பி.சி.ஐ.டி.க்கு உத்தரவு

தவறான உறவால் கொடூர கொலை… துப்பறிய உதவியது ஒற்றைச் செருப்பு

திடீரென மாயமான இளைஞர் பற்றிய விசாரணையில், ஒற்றைச் செருப்பு போலீ சாருக்கு உதவி இருக்கிறது. மகாராஷ்டிர மாநிலம் புனே அருகில் உள்ளது பவ்தன். இந்தப் பகுதியைச் சேர்ந்த 27 வயது இளைஞர் ஒருவர் கடந்த…

View More தவறான உறவால் கொடூர கொலை… துப்பறிய உதவியது ஒற்றைச் செருப்பு

அதிமுக கவுன்சிலர் கொலை வழக்கில் 5 பேர் கைது!

திருத்துறைப்பூண்டி அருகே அதிமுக ஒன்றிய கவுன்சிலர் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே முத்துப்பேட்டை கோவிலூர் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன்…

View More அதிமுக கவுன்சிலர் கொலை வழக்கில் 5 பேர் கைது!