விக்னேஷ் மரண வழக்கு கொலைவழக்காக மாற்றப்பட்ட நிலையில், 2 காவலர்கள் கைது செய்யப்படுள்ளனர். சட்டப்பேரவையில் நேற்று நேரம் இல்லா நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, விசாரணை கைதி விக்னேஷ் மரணம் தொடர்பாக சிறப்பு…
View More விசாரணை கைதி கொலை வழக்கில் 2 காவலர்கள் கைதுmurder case
கோடநாடு கொலை வழக்கு: சசிகலாவிடம் 2வது நாளாக விசாரணை
கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக சசிகலாவிடம் இன்று இரண்டாவது நாளாக விசாரணை தொடங்கியது. கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையிலான தனிப்படை போலீசார் சசிகலாவிடம் நேற்று…
View More கோடநாடு கொலை வழக்கு: சசிகலாவிடம் 2வது நாளாக விசாரணைகோகுல்ராஜ் கொலை வழக்கு: ஜாமீன் கோரிய யுவராஜ் மனு…பதிலளிக்கும்படி சி.பி.சி.ஐ.டி.க்கு உத்தரவு
கோகுல்ராஜ் கொலை வழக்கில் மதுரை சிறப்பு நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனையை ரத்து செய்யவும் ஜாமீன் வழங்கவும் கோரி யுவராஜ் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனு மீது பதிலளிக்கும்படி சி.பி.சி.ஐ.டி.க்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை…
View More கோகுல்ராஜ் கொலை வழக்கு: ஜாமீன் கோரிய யுவராஜ் மனு…பதிலளிக்கும்படி சி.பி.சி.ஐ.டி.க்கு உத்தரவுதவறான உறவால் கொடூர கொலை… துப்பறிய உதவியது ஒற்றைச் செருப்பு
திடீரென மாயமான இளைஞர் பற்றிய விசாரணையில், ஒற்றைச் செருப்பு போலீ சாருக்கு உதவி இருக்கிறது. மகாராஷ்டிர மாநிலம் புனே அருகில் உள்ளது பவ்தன். இந்தப் பகுதியைச் சேர்ந்த 27 வயது இளைஞர் ஒருவர் கடந்த…
View More தவறான உறவால் கொடூர கொலை… துப்பறிய உதவியது ஒற்றைச் செருப்புஅதிமுக கவுன்சிலர் கொலை வழக்கில் 5 பேர் கைது!
திருத்துறைப்பூண்டி அருகே அதிமுக ஒன்றிய கவுன்சிலர் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே முத்துப்பேட்டை கோவிலூர் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன்…
View More அதிமுக கவுன்சிலர் கொலை வழக்கில் 5 பேர் கைது!