இலங்கை கடற்படை வீரர் உயிரிழந்த சம்பவத்தில் திடீர் திருப்பம் – விபத்து வழக்காக மாற்றம்!

நாகை மீனவர்களின் படகு மோதி இலங்கை கடற்படை வீரர் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில்,  பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  நாகப்பட்டினம் அக்கரைப்பேட்டையை சேர்ந்த ஆனந்தன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில்…

View More இலங்கை கடற்படை வீரர் உயிரிழந்த சம்பவத்தில் திடீர் திருப்பம் – விபத்து வழக்காக மாற்றம்!

டாக்டர் சுப்பையா கொலை வழக்கு: தண்டனை விதிக்கப்பட்ட அனைவரும் விடுதலை!

டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  நிலப் பிரச்னை தொடர்பாக சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் பிரபல நரம்பியல் மருத்துவர் சுப்பையா,  கடந்த 2013 ஆண்டு…

View More டாக்டர் சுப்பையா கொலை வழக்கு: தண்டனை விதிக்கப்பட்ட அனைவரும் விடுதலை!

வங்கதேச எம்பி கொலை வழக்கில் திடீர் திருப்பம் – வெளியான அதிர்ச்சித் தகவல்!

இந்தியாவிற்கு சிகிச்சைக்காக வந்த வங்கதேச நாட்டின் எம்பி அன்வருல் அசீம் தலையணையால் அமுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.  வங்கதேச எம்பியான அன்வருல் அசீம்,  கொல்கத்தாவில் உள்ள நரம்பியல் மருத்துவரிடம் சிகிச்சை பெறுவதற்காக இந்தியா வந்திருந்தார். …

View More வங்கதேச எம்பி கொலை வழக்கில் திடீர் திருப்பம் – வெளியான அதிர்ச்சித் தகவல்!

இளைஞர் கொலை வழக்கு! பிரபல கன்னட நடிகர் கைது!

பிரபல கன்னட நடிகர் தர்ஷன் தூகுதீபா,  ஒரு கொலை தொடர்பான விசாரணைக்காக கைது செய்யப்பட்டுள்ளார். பெங்களூருவில் இருந்து 200 கி.மீ. தொலைவில் உள்ள சித்ரதுர்காவை சேர்ந்தவர் ரேணுகா சுவாமி.  ஒரு மருந்தக நிறுவனத்தில் பணிபுரியும்…

View More இளைஞர் கொலை வழக்கு! பிரபல கன்னட நடிகர் கைது!

சமூக ஆர்வலர் தபோல்கர் கொலை வழக்கு: 2 பேருக்கு ஆயுள்தண்டனை விதித்து புனே நீதிமன்றம் தீர்ப்பு!

சமூக ஆர்வலர் நரேந்திர தபோல்கர் கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள்தண்டனை விதித்து புனே நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.  மகாராஷ்டிர மாநிலம்,  புனே நகரில் வசித்து வந்தவர் மருத்துவர் நரேந்திர தபோல்கர். இவர், கடந்த…

View More சமூக ஆர்வலர் தபோல்கர் கொலை வழக்கு: 2 பேருக்கு ஆயுள்தண்டனை விதித்து புனே நீதிமன்றம் தீர்ப்பு!

சித்த மருத்துவர் மற்றும் அவரது மனைவி கழுத்து அறுத்து கொடூரக் கொலை – போலீஸ் விசாரணை!

கணவர் சித்த மருத்துவர் சிவன் நாயர், மனைவி பிரசன்னா குமாரி இருவரையும் அவர்களது வீட்டில் வைத்து வெட்டி கொலை செய்துவிட்டு தப்பித்து ஓடிய  மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆவடி அடுத்த…

View More சித்த மருத்துவர் மற்றும் அவரது மனைவி கழுத்து அறுத்து கொடூரக் கொலை – போலீஸ் விசாரணை!

4 வயது மகனை கொன்ற பெங்களூரு பெண் CEO-க்கு மேலும் 5 நாட்கள் போலீஸ் காவல்!

4 வயது மகனை கொலை செய்த பெங்களூருவை சேர்ந்த பெண் CEOவின் போலீஸ் காவல் முடிவடைந்ததையடுத்து, மேலும் 5 நாட்கள் நீட்டித்து கோவா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெங்களூரில் Minfful Al Lab எனும் ஸ்டார்ட்…

View More 4 வயது மகனை கொன்ற பெங்களூரு பெண் CEO-க்கு மேலும் 5 நாட்கள் போலீஸ் காவல்!

வீட்டில் சிறுவன் தனியாக இருந்த போது நேர்ந்த விபரீதம்!

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் 7 வயது சிறுவன் கொலை வழக்கில், பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டு கொலை செய்த 19 வயது இளைஞர் சூரங்குடி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.  தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள…

View More வீட்டில் சிறுவன் தனியாக இருந்த போது நேர்ந்த விபரீதம்!

4 வயது மகனை கொலை செய்து சூட்கேசில் எடுத்து சென்ற தலைமை செயல் அதிகாரி – யார் இந்த சுசனா சேத்?

தனியார் நிறுவன பெண் அதிகாரி தனது 4 வயது மகனை கொலை செய்து சடலத்தை சூட்கேஸில் அடைத்து காரில் பெங்களூருவுக்கு கொண்டு சென்ற போது, அதிரடியாக கைது செய்யப்பட்டார்.  கர்நாடகா மாநிலம் பெங்களூரில் Minfful…

View More 4 வயது மகனை கொலை செய்து சூட்கேசில் எடுத்து சென்ற தலைமை செயல் அதிகாரி – யார் இந்த சுசனா சேத்?

கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட நபர் நேரில் ஆஜர் – சென்னை உயர் நீதிமன்றத்தில் பரபரப்பு..!

கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட நபர் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்ததால் நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட நபர் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்ததை அடுத்து, குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீதான வழக்கை ரத்து செய்த…

View More கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட நபர் நேரில் ஆஜர் – சென்னை உயர் நீதிமன்றத்தில் பரபரப்பு..!