மனைவியை கொன்றதாக கணவருக்கு சிறை… 3 ஆண்டுகளுக்குப் பிறகு உயிருடன் வந்த மனைவி… சினிமாவை மிஞ்சும் உண்மை சம்பவம்!

கர்நாடகாவில் மனைவியை கொன்றதாக கணவன் சிறை தண்டனை அனுபவித்து வந்த நிலையில் மனைவி உயிருடன் வந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

View More மனைவியை கொன்றதாக கணவருக்கு சிறை… 3 ஆண்டுகளுக்குப் பிறகு உயிருடன் வந்த மனைவி… சினிமாவை மிஞ்சும் உண்மை சம்பவம்!

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் இன்று கனமழை! – இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் கேரளா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலத்திலும்…

View More காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் இன்று கனமழை! – இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

‘அவசரமாக விபத்தை உண்டாக்குங்கள்’ – வைரலாகும் எச்சரிக்கைப் பலகையின் வாசகம்!

நெடுஞ்சாலைதுறை சார்பில் வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கைப் பலகை ஒன்றின் வாசகம் இணையத்தில் வைரலாகி வருகிறது.  கர்நாடகாவின் குடகு அருகே நெடுஞ்சாலை சார்பில் நிறுவப்பட்டுள்ள எச்சரிக்கைப் பலகையில் கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் அறிவிப்பு எழுதப்பட்டுள்ளது. அதில்,  “அவசரவே…

View More ‘அவசரமாக விபத்தை உண்டாக்குங்கள்’ – வைரலாகும் எச்சரிக்கைப் பலகையின் வாசகம்!