இந்திய தொலைக்காட்சி நடிகை திவ்யங்கா திரிபாதியின் பாஸ்போர்ட் மற்றும் ரூ.10 லட்சம் உள்பட அவர்களின் உடைமைகள் இத்தாலியில் திருடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். புகழ் பெற்ற இந்திய தொலைக்காட்சி நடிகை திவ்யங்கா திரிபாதி. இவர் பல தொலைக்காட்சி…
View More இத்தாலியில் ரூ.10 லட்சத்தை இழந்த நடிகை திவ்யங்கா திரிபாதி!Money
‘Money Heist’ பாணியில் சாலையில் சிதறிய பணம் – அள்ளிச் சென்ற பொதுமக்கள்!
உசிலம்பட்டியில் சாலையில் சிதறி விழுந்த 3 லட்சம் மதிப்பிலான 500 ரூபாய் நோட்டுகளை பொதுமக்கள் அள்ளிச் சென்றனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி – தேனி சாலையில் உள்ள மாமரத்துபட்டி பகுதியில் தேனியிலிருந்து மதுரை சென்ற…
View More ‘Money Heist’ பாணியில் சாலையில் சிதறிய பணம் – அள்ளிச் சென்ற பொதுமக்கள்!நாட்டிற்கு ரூ.9.28 லட்சம் கோடி அனுப்பிய வெளிநாடுவாழ் இந்தியர்கள்!
வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள், 2022ம் ஆண்டில், உலகிலேயே மிகவும் அதிகமாக சொந்த நாட்டுக்கு பணத்தை அனுப்பி வைத்துள்ளது புள்ளி விபரங்களில் தெரியவந்துள்ளது. ஐ.நா-வின் அங்கமான சர்வதேச புலம்பெயர்வு அமைப்பு 2000ம் ஆண்டில் இருந்து இரண்டு…
View More நாட்டிற்கு ரூ.9.28 லட்சம் கோடி அனுப்பிய வெளிநாடுவாழ் இந்தியர்கள்!மணமகன் வராததால் மீண்டும் மாப்பிள்ளையான அக்கா கணவர்…? திருமண நிதியுதவி திட்டத்திற்காக அரங்கேறிய அவலம்!
திருமணத்திற்கு மணமகன் வராததால், தன்னுடைய அக்கா கணவரை மணமகள் திருமணம் செய்து கொண்ட சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு ஆட்சி நடத்தி வருகிறது. அங்கு…
View More மணமகன் வராததால் மீண்டும் மாப்பிள்ளையான அக்கா கணவர்…? திருமண நிதியுதவி திட்டத்திற்காக அரங்கேறிய அவலம்!அமெரிக்காவில் பணத்தை விழுங்கிய செல்லப்பிராணி – எவ்வளவு தெரியுமா?
அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் வீட்டில் வளர்க்கப்பட்ட நாய் தனது உரிமையாளரின் ரூ.3.31 லட்சத்தை விழுங்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் செசில் என்ற வளர்ப்பு நாய் அதன் உரிமையாளர் சேமித்து வைத்திருந்த ரூ.3.31 லட்சம் பணத்தை விழுங்கியுள்ளது.…
View More அமெரிக்காவில் பணத்தை விழுங்கிய செல்லப்பிராணி – எவ்வளவு தெரியுமா?ஆருத்ரா மோசடி வழக்கு: நடிகர் ஆர்.கே.சுரேஷிடம் விசாரணை நிறைவு – நாளை மீண்டும் ஆஜர்!
ஆருத்ரா மோசடி தொடர்பாக இன்று ஆஜரான நடிகர் ஆர்.கே.சுரேஷிடம் நடைபெற்ற 7 மணிநேர விசாரணை முடிவுக்கு வந்தது. நாளை அவர் மீண்டும் ஆஜராகவுள்ளதாக தெரிவித்துள்ளார். இன்று காலை 11 மணியளவில் நடிகர் ஆர்.கே.சுரேஷ் அசோக்…
View More ஆருத்ரா மோசடி வழக்கு: நடிகர் ஆர்.கே.சுரேஷிடம் விசாரணை நிறைவு – நாளை மீண்டும் ஆஜர்!“மருத்துவமனை, கல்வி நிலையங்களுக்கு யுபிஐ மூலம் இனி ரூ.5 லட்சம் வரை செலுத்தலாம்” – RBI அறிவிப்பு!
மருத்துவமனைகள், கல்வி நிலையங்களுக்கு ஒருவர் ரூ. 5 லட்சம் வரை யுபிஐ செயலி மூலமாக செலுத்தலாம் என ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில் மும்பையில்…
View More “மருத்துவமனை, கல்வி நிலையங்களுக்கு யுபிஐ மூலம் இனி ரூ.5 லட்சம் வரை செலுத்தலாம்” – RBI அறிவிப்பு!இன்னும் திரும்பி வராத ரூ.9,760 கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள்!
ரூ.9,760 கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் இன்னும் திரும்பி வரவில்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப்…
View More இன்னும் திரும்பி வராத ரூ.9,760 கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள்!பழனி முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி – ரூ.2.5 கோடி செலுத்திய பக்தர்கள்!
பழனி மலைக்கோயிலில் உண்டியல் காணிக்கையாக இரண்டரை கோடி ரூபாய் வருவாயாக கிடைத்துள்ளது என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள்…
View More பழனி முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி – ரூ.2.5 கோடி செலுத்திய பக்தர்கள்!சாலையில் கிடந்த ரூ.5,000 ரொக்கம் | காவல் நிலையத்தில் ஒப்படைத்த கல்லூரி மாணவர்!
கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்நகர் அருகே கல்லூரி மாணவர் ஒருவர் சாலையில் கிடந்த ரூ.5000 பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்நகரை அடுத்த மைலோடு பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ்குமார். இவர் திங்கள்நகர் பகுதியில்…
View More சாலையில் கிடந்த ரூ.5,000 ரொக்கம் | காவல் நிலையத்தில் ஒப்படைத்த கல்லூரி மாணவர்!