கோவையில் அதிமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தனிப்பட்ட முறையில் அமைச்சர் செந்தில் பாலாஜி நலமுடன் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில்…
View More தனிப்பட்ட முறையில் அமைச்சர் செந்தில் பாலாஜி நலமுடன் இருக்க வேண்டும் – முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிMinister Senthil Balaji
அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்துவதில் தொடரும் இழுபறி!!
காவேரி மருத்துவமனை மருத்துவர்களை தொடர்பு கொண்டு அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்த விவரங்களை சேகரித்து வருவதாக அமலாக்கதுறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறையில் பணி நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த…
View More அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்துவதில் தொடரும் இழுபறி!!முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டிற்கு எடப்பாடி பழனிசாமி வீடியோ வெளியிட்டு பதில்!
அமலாக்கத்துறை சோதனை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று வீடியோ வெளியிட்ட நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று வீடியோ வெளியிட்டு பதில் அளித்துள்ளார். அதில் செந்தில் பாலாஜி விவகாரத்தில் முதலமைச்சர் பதற்றப்பட காரணம்…
View More முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டிற்கு எடப்பாடி பழனிசாமி வீடியோ வெளியிட்டு பதில்!அமைச்சர் செந்தில்பாலாஜி கைது! – வழக்கின் பின்னணி என்ன?
அமைச்சர் செந்தில்பாலாஜி கைது செய்யப்படுவதற்கு காரணமான போக்குவரத்துத்துறை பணி நியமன வழக்கின் பின்னணி குறித்து தற்போது பார்க்கலாம்…. 2011 முதல் 2015 வரையிலான அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி, வேலை வாங்கி…
View More அமைச்சர் செந்தில்பாலாஜி கைது! – வழக்கின் பின்னணி என்ன?ஜூன் 15ல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து அறிக்கை : தமிழக பாஜக முடிவு..!!
தமிழ்நாட்டில் கள்ளச்சாரயத்தை தடுப்பது உள்ளிட்டவை தொடர்பான அறிக்கையை முதலமைச்சர் ஸ்டாலினிடம் தமிழ்நாடு பாஜக குழு வரும் 15ஆம் தேதி அளிக்கிறது. கடந்த மே 21ஆம் தேதி தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவியை பாஜக…
View More ஜூன் 15ல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து அறிக்கை : தமிழக பாஜக முடிவு..!!அதிமுகவின் கோட்டையை உடைத்து காட்டியதால் தான் செந்தில் பாலாஜி குறிவைக்கப்படுகிறார் – ஆர்.எஸ்.பாரதி
எதிர்க்கட்சிகளை மிரட்டுவதற்காகவே வருமானவரி சோதனைகள் நடத்தப்படுவதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். கரூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு தொடர்புடைய 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.…
View More அதிமுகவின் கோட்டையை உடைத்து காட்டியதால் தான் செந்தில் பாலாஜி குறிவைக்கப்படுகிறார் – ஆர்.எஸ்.பாரதிஅமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை!
தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு உட்பட அவருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது. தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் கரூரில் உள்ள வீடு உட்பட 200-க்கும்…
View More அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை!அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி ..!!
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக சுயேட்சை வேட்பாளார் தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் தற்போது அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜி அதிமுக சார்பில்…
View More அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி ..!!அடிக்கடி இருளில் மூழ்கும் காவல் நிலையம்: மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் பணியாற்றும் காவலர்கள்!
திருவிடைமருதூர் காவல் நிலையத்தில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதால் காவலர்களும், பொதுமக்களும் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா காவல் நிலையத்தில் மின்தடை ஏற்பட்டு இருளில் மூழ்கி விடுகிறது. யூபிஎஸ் வசதி…
View More அடிக்கடி இருளில் மூழ்கும் காவல் நிலையம்: மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் பணியாற்றும் காவலர்கள்!மின் ஊழியர்களுடன் அமைச்சர் செந்தில் பாலாஜி பேச்சுவார்த்தை: 6% ஊதிய உயர்வு வழங்க உடன்பாடு
மின்வாரிய அலுவலர்களுக்கும் ஊழியர்களுக்கும் 6% ஊதிய உயர்வு வழங்குவது என அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் நடைப்பெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் மின்துறை ஊழியர்களுக்கான ஊதிய…
View More மின் ஊழியர்களுடன் அமைச்சர் செந்தில் பாலாஜி பேச்சுவார்த்தை: 6% ஊதிய உயர்வு வழங்க உடன்பாடு