குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல் கொச்சியிலிருந்து தனித்தனி வாகனம் மூலம் சொந்த ஊர் கொண்டு செல்லப்பட்டு உறவினர்களிடம் இன்று ஒப்படைக்கப்படும் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார். குவைத் நாட்டின் தெற்கு அஹ்மதி…
View More குவைத் தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் உடல் இன்று கொச்சின் கொண்டு வரப்படுகிறது – தனித்தனி வாகனங்களில் சொந்த ஊருக்கு கொண்டு செல்ல திட்டம்!minister senji mastan
தமிழ்நாட்டில் இருந்து இதுவரை 2,800 பேர் புனித ஹஜ் பயணம் – அமைச்சர் செஞ்சி மஸ்தான்!
தமிழ்நாட்டில் இருந்து இதுவரை 2,800 இஸ்லாமியர்கள் புனித ஹஜ் பயணம் மேற்கொண்டிருப்பதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்தார். கடந்த ஜூன் 7ம் தேதி முதல் புனித ஹஜ் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். புனித ஹஜ்…
View More தமிழ்நாட்டில் இருந்து இதுவரை 2,800 பேர் புனித ஹஜ் பயணம் – அமைச்சர் செஞ்சி மஸ்தான்!ஜூன் 15ல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து அறிக்கை : தமிழக பாஜக முடிவு..!!
தமிழ்நாட்டில் கள்ளச்சாரயத்தை தடுப்பது உள்ளிட்டவை தொடர்பான அறிக்கையை முதலமைச்சர் ஸ்டாலினிடம் தமிழ்நாடு பாஜக குழு வரும் 15ஆம் தேதி அளிக்கிறது. கடந்த மே 21ஆம் தேதி தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவியை பாஜக…
View More ஜூன் 15ல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து அறிக்கை : தமிழக பாஜக முடிவு..!!கள்ளச்சாராய விற்பனைக்கு செஞ்சி மஸ்தான் துணை போவதாக இபிஎஸ் குற்றச்சாட்டு!- பதவி விலகவும் வலியுறுத்தல்!
கள்ளச்சாராய விற்பனைக்கு அமைச்சர் செஞ்சி மஸ்தான் துணை போவதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். எனவே, அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள…
View More கள்ளச்சாராய விற்பனைக்கு செஞ்சி மஸ்தான் துணை போவதாக இபிஎஸ் குற்றச்சாட்டு!- பதவி விலகவும் வலியுறுத்தல்!வெளிநாடுகளுக்குச் செல்பவர்கள் முறையாகப் பதிவு செய்ய வேண்டும்-அமைச்சர் செஞ்சி மஸ்தான்
வெளிநாடுகளுக்குச் செல்பவர்கள் முறையாகப் பதிவு செய்ய வேண்டும் என்று அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்தார். முத்துக்குமரனின் உடலுக்கு மரியாதை செலுத்திய பின்னர் தமிழக சிறுபான்மையினர் நலத் துறை மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை…
View More வெளிநாடுகளுக்குச் செல்பவர்கள் முறையாகப் பதிவு செய்ய வேண்டும்-அமைச்சர் செஞ்சி மஸ்தான்வெளிநாடு வாழ் தமிழர்களுக்கென புதிய திட்டங்கள் அறிவிக்கப்படும்: அமைச்சர் மஸ்தான்
வெளிநாடு வாழ் தமிழர்களுக்காக பல்வேறு திட்டங்கள் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறும் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் துறை சார்ந்த அதிகாரிகளுடன் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர்கள் நலத்துறை…
View More வெளிநாடு வாழ் தமிழர்களுக்கென புதிய திட்டங்கள் அறிவிக்கப்படும்: அமைச்சர் மஸ்தான்