ஓலைச்சுவடிகளை பாதுகாக்க பணியாளர்கள் நியமனம்

கோயில்களில் ஓலைச்சுவடிகளை பாதுகாப்பதற்காக தொழிநுட்ப பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.   தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் வழிகாட்டுதலின்படி பனைவோலைச் சுவடிகளை…

View More ஓலைச்சுவடிகளை பாதுகாக்க பணியாளர்கள் நியமனம்

கொரோனா பரவல் அதிகரிப்பு : கோயில் திருவிழாக்கள் நடைபெறுமா? – அமைச்சர் பதில்

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று முதற்கட்டத்தில்தான் இருப்பதால் கோயில்களில் திருவிழாக்கள் நடத்தப்படுவதற்கு எந்த பிரச்சனையும் இருக்காது என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.   பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் ஆனி பெருந்திருவிழா…

View More கொரோனா பரவல் அதிகரிப்பு : கோயில் திருவிழாக்கள் நடைபெறுமா? – அமைச்சர் பதில்

கோயில்களில் கணினி மையங்கள் மூலம் ரூ.200 கோடி வசூல்-அமைச்சர் சேகர்பாபு தகவல்

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் கனிணி வழி வாடகை வசூல் மையங்கள் துவங்கப்பட்டு திருக்கோயில்களுக்கு ரூபாய் 200 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். இதுகுறித்து இந்து சமய…

View More கோயில்களில் கணினி மையங்கள் மூலம் ரூ.200 கோடி வசூல்-அமைச்சர் சேகர்பாபு தகவல்

‘நெல்லையப்பர் கோயிலில் 30 கோடி ரூபாய் செலவில் அடிப்படை வசதிகள்’

நெல்லையப்பர் திருக்கோயிலில் 30 கோடி ரூபாய் செலவில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சட்டப்பேரவையில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இன்று பேசிய பாஜக உறுப்பினர் நயினார் நாகேந்திரன், நெல்லையப்பர் திருக்கோவிலில்…

View More ‘நெல்லையப்பர் கோயிலில் 30 கோடி ரூபாய் செலவில் அடிப்படை வசதிகள்’

சித்திரை திருவிழா: நடமாடும் ஆம்புலன்ஸ் சேவைக்கு ஏற்பாடு

சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரையில் 40 இடங்களில் நடமாடும் ஆம்புலன்ஸ் சேவைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை கூட்டத்தொடரின்போது சித்திரைத் திருவிழாவிற்காக என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என அதிமுக எம்எல்ஏ…

View More சித்திரை திருவிழா: நடமாடும் ஆம்புலன்ஸ் சேவைக்கு ஏற்பாடு

பாரம்பரிய கலைஞர்களுக்கு முன்னுரிமை – அறநிலையத்துறை உத்தரவு

திருக்கோவில்களில் நடைப்பெறும் திருவிழாக்களில் பாரம்பரிய கலைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. திருக்கோயில்களில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாக்கள், வழிபாடுகள், பிரம்மோற்சவம், தேர்த் திருவிழாக்கள், குடமுழுக்குகள், கொடை விழாக்கள்…

View More பாரம்பரிய கலைஞர்களுக்கு முன்னுரிமை – அறநிலையத்துறை உத்தரவு

பிரம்மாண்டமான 125 தங்கும் விடுதிகள்? – அமைச்சர் சேகர்பாபு

பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்கும் வசதிக்காகப் பிரமாண்டமாக 125 தங்கும் விடுதிகள் கட்டும் பணி அடுத்த மாத இறுதிக்குள் தொடங்கப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.…

View More பிரம்மாண்டமான 125 தங்கும் விடுதிகள்? – அமைச்சர் சேகர்பாபு

விறுவிறுப்பாக நடந்து வரும் வாக்குப்பதிவு..வரிசையாக வாக்களித்து வரும் அரசியல் தலைவர்கள்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பல்வேறு அரசியல் தலைவர்கள் வாக்களித்து வருகின்றனர். கோவை சுகுணாபுரம் அரசு உயர்நிலைபள்ளியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது குடும்பத்துடன் வாக்கு செலுத்தினார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த அதிமுக…

View More விறுவிறுப்பாக நடந்து வரும் வாக்குப்பதிவு..வரிசையாக வாக்களித்து வரும் அரசியல் தலைவர்கள்

”227 அமாவாசைகள் வந்தாலும் திமுக ஆட்சிதான்..இபிஎஸ் கனவு ஒரு போதும் பலிக்காது”

227 அமாவாசைகள் வந்தாலும் திமுக ஆட்சிதான் அமையும் என இந்துசமய நலத்துறை அமைச்சர் சேகர்பாபு உறுதி தெரிவித்தார். சௌகார்பேட்டையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பரப்புரையில் இந்துசமய நலத்துறை அமைச்சர் சேகர்பாபு ஈடுபட்டிருந்தார். அப்போது செய்தியாளர்கள்…

View More ”227 அமாவாசைகள் வந்தாலும் திமுக ஆட்சிதான்..இபிஎஸ் கனவு ஒரு போதும் பலிக்காது”

மகாத்மா காந்தி நினைவு தினம்: அரசியல் தலைவர்கள் மரியாதை

மகாத்மா காந்தியின் 75வது நினைவு தினத்தை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் அவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். மகாத்மா காந்தியின் 75-ஆவது நினைவு நாளை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரை காமராசர் சாலையில் அமைந்துள்ள அவரது…

View More மகாத்மா காந்தி நினைவு தினம்: அரசியல் தலைவர்கள் மரியாதை