“அண்ணாமலை மீது கைவைப்பேன் என்று நான் சொல்லவில்லை” – அமைச்சர்

அண்ணாமலை மீது கைவைப்பேன் என்று நான் சொல்லவில்லை என இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள பரத்வாஜேஸ்வரர் திருக்கோயிலில், கண்காணிப்பு கேமராக்கள் வசதியுடன் உலோகத் திருமேனி பாதுகாப்பு அறையை திறந்துவைத்தார்…

View More “அண்ணாமலை மீது கைவைப்பேன் என்று நான் சொல்லவில்லை” – அமைச்சர்

கொரோனா கட்டுக்குள் வந்த பின்னர் அனைத்து நாட்களிலும் கோயில்கள் திறக்கப்படும்; அமைச்சர் சேகர்பாபு

கொரோனா பரவல் கட்டுக்குள் வந்த பின்னர் அனைத்து நாட்களிலும் கோயில்களை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு விளக்கம் அளித்துள்ளார். சென்னை புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோயிலில் ஆய்வு மேற்கொண்டபின், இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர்…

View More கொரோனா கட்டுக்குள் வந்த பின்னர் அனைத்து நாட்களிலும் கோயில்கள் திறக்கப்படும்; அமைச்சர் சேகர்பாபு

விநாயகர் சதுர்த்தி தடைக்கு மத்திய அரசே காரணம்: சேகர்பாபு

மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் பேரில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு தடை விதிக்கப்பட்டதாக அமைச்சர் சேகர்பாபு விளக்கம் அளித்துள்ளார். செப்டம்பர் 10ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படவுள்ளது. கொரோனா பரவல் காரணமாக  பொது இடங்களில்…

View More விநாயகர் சதுர்த்தி தடைக்கு மத்திய அரசே காரணம்: சேகர்பாபு

கோயில்களுக்கு சொந்தமான ரூ.600 கோடி சொத்துக்கள் மீட்பு: சேகர்பாபு

கோயில்களுக்கு சொந்தமான 100 ஏக்கர் நிலம் மற்றும் 600 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரி முருகன் கோயில் மற்றும் எருமைவெட்டி…

View More கோயில்களுக்கு சொந்தமான ரூ.600 கோடி சொத்துக்கள் மீட்பு: சேகர்பாபு

ஆய்வின் போது கூட்டத்தில் புகுந்த பாம்பு: அடிக்க வேண்டாம் என அமைச்சர் அறிவுறுத்தல்

அரசு கல்லூரியில் இந்து சமய அறநிலையதுறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தபோது, திடீரென பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பூம்புகார் அரசு கலை…

View More ஆய்வின் போது கூட்டத்தில் புகுந்த பாம்பு: அடிக்க வேண்டாம் என அமைச்சர் அறிவுறுத்தல்

கோயில் சொத்துக்களை முறைகேடாக விற்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் சேகர்பாபு

கோயில்களுக்கு சொந்தமான சொத்துக்களை விற்பனை செய்தவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள ராஜகோபாலசுவாமி கோயிலில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு…

View More கோயில் சொத்துக்களை முறைகேடாக விற்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் சேகர்பாபு

சிலைக்கடத்தலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் சேகர்பாபு

சிலைக்கடத்தலில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு எச்சரிக்கை விடுத்துள்ளார். திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் ஆலயத்தின் பல்வேறு பகுதிகளில் அமைச்சர் சேகர் பாபு ஆய்வு மேற்கொண்டார்.…

View More சிலைக்கடத்தலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் சேகர்பாபு

கோயில்கள் திறப்பு குறித்து அமைச்சர் சேகர் பாபுவின் பதில்!

கொரோனா பரவல் எப்போது கட்டுக்குள் வருகிறதோ அப்போது கோயில்கள் திறக்கப்படும் இந்து சமய அறநிலைதுறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை ஆய்வு செய்வதற்காக சென்னையில் இருந்து மதுரை விமான…

View More கோயில்கள் திறப்பு குறித்து அமைச்சர் சேகர் பாபுவின் பதில்!

கோயில்களில் பெண்களும் அர்ச்சகராகலாம்!

கோயில்களில் பெண்களும் அர்ச்சகர் ஆக நடவடிக்கை எடுக்கப்படும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள இந்து சமய அறநிலையத்துறை துறை அலுவலகத்தில் மண்டல ஆணையர்களுடன் அமைச்சர்…

View More கோயில்களில் பெண்களும் அர்ச்சகராகலாம்!

மளிகை பொருட்களை கூடுதல் விலைக்கு விற்றால் உரிமம் ரத்து: அமைச்சர் சேகர்பாபு

காய்கறி மற்றும் மளிகை பொருட்களை கூடுதல் விலைக்கு விற்றால் விற்பனையர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என அமைச்சர் சேகர்பாபு எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் “கிரடாய்” என்ற அமைப்பின் மூலம் ஆக்சிஜன்…

View More மளிகை பொருட்களை கூடுதல் விலைக்கு விற்றால் உரிமம் ரத்து: அமைச்சர் சேகர்பாபு