திருக்கோவில்களில் நடைப்பெறும் திருவிழாக்களில் பாரம்பரிய கலைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. திருக்கோயில்களில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாக்கள், வழிபாடுகள், பிரம்மோற்சவம், தேர்த் திருவிழாக்கள், குடமுழுக்குகள், கொடை விழாக்கள்…
View More பாரம்பரிய கலைஞர்களுக்கு முன்னுரிமை – அறநிலையத்துறை உத்தரவு