ஓமலூரில் மாணவர்கள் உருவாக்கிய செயற்கைக்கோள் – அடுத்த கட்ட ஆய்வுக்கான திட்டமிடல் குறித்து கூட்டம்!

ஓமலூர் அருகே மாணவர்கள் உருவாக்கிய செயற்கைக்கோள் சேகரித்த தரவுகள் குறித்தும், அடுத்த கட்ட ஆய்வுக்கான திட்டமிடல் குறித்த கூட்டம் நடைபெற்றது.  சேலம் டிராவின் அறிவியல் மன்றம் சார்பில் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அரசுப்…

View More ஓமலூரில் மாணவர்கள் உருவாக்கிய செயற்கைக்கோள் – அடுத்த கட்ட ஆய்வுக்கான திட்டமிடல் குறித்து கூட்டம்!

நாட்டை உலுக்கிய கூட்ட நெரிசல் சம்பவங்கள்!

உத்தரப்பிரதேசத்தில் ஆன்மிக சொற்பொழிவுக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்த நிலையில், சமீபத்திய ஆண்டுகளில் நடந்த இதுபோன்ற சம்பவங்கள் பற்றி பார்க்கலாம்…. உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் நேற்று (ஜூலை…

View More நாட்டை உலுக்கிய கூட்ட நெரிசல் சம்பவங்கள்!

அதிகாரி மீது கோப்பையை வீசிய மேயர்! – இணையத்தில் வைரலாகும் வீடியோ!

வடிகால் சுத்தம் செய்யும் பணியில் பொய்யான அறிக்கையை அளித்த அதிகாரிகள் மீது கான்பூர் மேயர் பிரமிளா பாண்டே கோபமடைந்தார்.  கான்பூர் மேயர் பிரமிளா பாண்டே,  மழைக்காலத்திற்கு முன் வடிகால் சுத்தம் செய்யும் பணியை பரிசீலனை…

View More அதிகாரி மீது கோப்பையை வீசிய மேயர்! – இணையத்தில் வைரலாகும் வீடியோ!

“ஊரக பகுதிகளிலும் காலை உணவு திட்டம்” – 14 மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

“காலை உணவு திட்டத்தை ஊரக பகுதிகளில் நடைமுறைப்படுத்த வேண்டும்” என 14 மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு அரசின் சார்பில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை,  புதிய அறிவிப்புகள் உள்ளிட்ட…

View More “ஊரக பகுதிகளிலும் காலை உணவு திட்டம்” – 14 மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

காங்கிரஸ் கட்சியின் அடுத்த திட்டங்கள் என்ன? – டெல்லியில் நாளை முக்கிய நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு!

மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்துள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியின் அடுத்த திட்டங்கள் குறித்து நாளை முக்கிய நிகழ்ச்சிகளுக்கு காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கு…

View More காங்கிரஸ் கட்சியின் அடுத்த திட்டங்கள் என்ன? – டெல்லியில் நாளை முக்கிய நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு!

பிரதமர் மோடியுடன் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் திடீர் சந்திப்பு!

மக்களவைத் தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகவுள்ள நிலையில், பிரதமர் மோடியை பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் இன்று திடீரென சந்தித்து பேசியுள்ளார். நாடு முழுவதும் 18வது நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ளது. வாக்குகள்…

View More பிரதமர் மோடியுடன் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் திடீர் சந்திப்பு!

தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்த வெளிநாடுவாழ் தமிழர்கள் நல சங்க அறக்கட்டளை!

குவைத்தில் வெளிநாடு வாழ் தமிழர்கள் நல சங்கம் நல அறக்கட்டளை சார்பாக குவைத் மண்டல புதிய நிர்வாக அறிமுக கூட்டம் நடைபெற்றது. குவைத்தில் வெளிநாடு வாழ் தமிழர்கள் நல சங்கம் நல அறக்கட்டளை சார்பாக…

View More தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்த வெளிநாடுவாழ் தமிழர்கள் நல சங்க அறக்கட்டளை!

“திரையில் பார்ப்பதை விட நிஜத்தில் விஜய் சேதுபதி மிகவும் சிறந்த மனிதர்” – இயக்குநர் ராம் கோபால் வர்மா நெகிழ்ச்சி!

தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குநரான ராம் கோபால் வர்மா, நடிகர் விஜய் சேதுபதியை நேரில் சந்தித்தது குறித்து நெகிழ்ச்சியாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். கோலிவுட்டில் கதாநாயகனாக, வில்லனாக பல்வேறு பரிமாணங்களில் நடித்து வலம்…

View More “திரையில் பார்ப்பதை விட நிஜத்தில் விஜய் சேதுபதி மிகவும் சிறந்த மனிதர்” – இயக்குநர் ராம் கோபால் வர்மா நெகிழ்ச்சி!

தமிழ்நாட்டில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை! – அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை!

தமிழ்நாட்டில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.  தமிழ்நாடு முழுவதும் போதைப்பொருள் நடமாட்டம் அதிகளவில் உள்ளதாக பல்வேறு கட்சிகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நிலையில் இன்று ஆலோசனை நடைபெற்றது. …

View More தமிழ்நாட்டில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை! – அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை!

“ஒரே நாடு ஒரே வரி என்று சொன்ன மத்திய அரசு ஜிஎஸ்டி வரியை மட்டும் நான்காக பிரித்து வசூல் செய்கிறது!” – விக்கிரமராஜா குற்றச்சாட்டு

ஒரே நாடு ஒரே வரி என்று சொன்ன மத்திய அரசு ஜிஎஸ்டி வரியை மட்டும் நான்காக பிரித்து வசூல் செய்கிறது என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் விக்கிரமராஜா குற்றம் சாட்டியுள்ளார். …

View More “ஒரே நாடு ஒரே வரி என்று சொன்ன மத்திய அரசு ஜிஎஸ்டி வரியை மட்டும் நான்காக பிரித்து வசூல் செய்கிறது!” – விக்கிரமராஜா குற்றச்சாட்டு