குற்றத் தடுப்பு நடவடிக்கைகளை நவீன முறையில் மேற்கொள்ள வேண்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
குற்றத் தடுப்பு நடவடிக்கைகளை நவீன முறையில் மேற்கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் தகவல் பலகை தரவுகளின் அடிப்படையில் பல்வேறு துறைகளின் செயல்பாடுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு...