சர்வதேச பசி தினத்தை முன்னிட்டு சென்னையில் மாரத்தான் போட்டி : அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்

உணவை வீணடிக்காமல் பாதுகாத்து மற்றவர்களுக்கு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னை பெசன்ட் நகரில் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. சர்வதேச பசி தினம் உலகம் முழுவதும் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு சென்னை…

View More சர்வதேச பசி தினத்தை முன்னிட்டு சென்னையில் மாரத்தான் போட்டி : அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்

தொற்று அதிகரித்தால் மாஸ்க் கட்டாயமாக்கப்படும்! – சட்டப்பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

கொரனா தொற்று அதிகரித்தால் பொது இடங்களில் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்படும் என்று சட்டப்பேரவையில் மா.சுப்பிரமணியன் விளக்கமளித்துள்ளார். சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த கவன…

View More தொற்று அதிகரித்தால் மாஸ்க் கட்டாயமாக்கப்படும்! – சட்டப்பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

தமிழ்நாட்டில் அருவருப்பு அரசியல் செய்யும் சிலர் Fake நியூஸ் அனுப்புகிறார்கள் – அமைச்சர் உதயநிதி

தமிழ்நாட்டில் சிலர் அருவருப்பு அரசியல் செய்து வருவதாகவும், போலியான செய்திகளை பரப்புவதாகவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 06 ஆம் தேதி,…

View More தமிழ்நாட்டில் அருவருப்பு அரசியல் செய்யும் சிலர் Fake நியூஸ் அனுப்புகிறார்கள் – அமைச்சர் உதயநிதி

மருத்துவமனைகளில் முகக்கவசம் கட்டாயம் என்ற அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியிடப்படும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழ்நாட்டில் உள்ள மருத்துவமனைகளில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்ற அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியிடப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையின் இன்றைய கூட்டத்திற்குப் பின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்…

View More மருத்துவமனைகளில் முகக்கவசம் கட்டாயம் என்ற அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியிடப்படும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

நீட் தேர்வு விலக்கு தொடர்பான மனுவை திரும்பப் பெற்றது ஏன்? – அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

நீட் தேர்வு விலக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை தமிழ்நாடு அரசு திரும்பப் பெற்றதற்கான காரணத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். நீட் தேர்வு கட்டாயம் என்ற இந்திய மருத்துவ கவுன்சில் சட்டத்தை எதிர்த்து…

View More நீட் தேர்வு விலக்கு தொடர்பான மனுவை திரும்பப் பெற்றது ஏன்? – அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

’பேனா நினைவுச் சின்னத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பது தேவையற்ற ஒன்று’ -அமைச்சர் மா.சுப்பிரமணியன்

பேனா நினைவுச் சின்னத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பது தேவையற்ற ஒன்று என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை பசுமைவழிச் சாலையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அரசு முறை பயணமாக ஜப்பான் நாட்டிற்கு…

View More ’பேனா நினைவுச் சின்னத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பது தேவையற்ற ஒன்று’ -அமைச்சர் மா.சுப்பிரமணியன்

குளோபல் ஃபார்மா ஹெல்த்கேர் நிறுவன மருந்துகளின் பயன்பாடு நிறுத்தம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

குளோபல் ஃபார்மர் ஹெல்த்கேர் நிறுவன மருந்துகள் பயன்பாட்டில் இருந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில், சென்னையைச் சேர்ந்த குளோபல் ஃபார்மா ஹெல்த்கேர் நிறுவனம் தயாரித்து விற்பனை செய்த கண் சொட்டு…

View More குளோபல் ஃபார்மா ஹெல்த்கேர் நிறுவன மருந்துகளின் பயன்பாடு நிறுத்தம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

570 ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நியமன ஆணைகள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் 570 ஒப்பந்த செவிலியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் செவிலியர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா சென்னை…

View More 570 ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நியமன ஆணைகள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்

மக்களை தேடி மருத்துவம் திட்ட விவரங்களை இபிஎஸ் வேண்டுமானலும் நேரில் வந்து பார்த்துக் கொள்ளலாம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன், எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ளார். தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து…

View More எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்

’COME LET’S RUN’ – அமைச்சர் மா.சுப்பிரமணியனின் புத்தகம் வெளியீடு

139 மாரத்தான் போட்டிகளில் பங்கேற்று, இதுவரை 24 மாநிலங்களில் ஓடி இருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எழுதிய COME LET’S RUN என்ற புத்தகம் வெளியீட்டு விழா, சென்னை…

View More ’COME LET’S RUN’ – அமைச்சர் மா.சுப்பிரமணியனின் புத்தகம் வெளியீடு