சர்வதேச பசி தினத்தை முன்னிட்டு சென்னையில் மாரத்தான் போட்டி : அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்

உணவை வீணடிக்காமல் பாதுகாத்து மற்றவர்களுக்கு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னை பெசன்ட் நகரில் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. சர்வதேச பசி தினம் உலகம் முழுவதும் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு சென்னை…

View More சர்வதேச பசி தினத்தை முன்னிட்டு சென்னையில் மாரத்தான் போட்டி : அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்

அரசு மருத்துவமனைகளில் சுகப்பிரசவங்கள் எண்ணிக்கை அதிகரிப்பு- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

அரசு மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெறுவோரின் எண்ணிக்கை கடந்த ஆண்டிலிருந்து 5 சதவிகிதம் குறைக்கப்பட்டிருப்பதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் மேம்படுத்தப்பட்ட அவசரகால ஊர்தி மற்றும்…

View More அரசு மருத்துவமனைகளில் சுகப்பிரசவங்கள் எண்ணிக்கை அதிகரிப்பு- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னையில் மழைநீர் பெரிய அளவில் தேங்கவில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னையில் கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டு பெரிய அளவில் மழைநீர் தேங்கவில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழைத் தொடங்கியது முதலே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது.…

View More சென்னையில் மழைநீர் பெரிய அளவில் தேங்கவில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மனநல காப்பகத்தில் நடந்த திருமணம்; கல்யாண பரிசாக பணி ஆணையை வழங்கிய அமைச்சர்

சென்னை மனநல காப்பகத்தில் நடந்த காதல் திருமண விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் மா.சுப்ரமணியன் பணி ஆணையை கல்யாண பரிசாக வழங்கினார். சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்கள் மகேந்திரன்…

View More மனநல காப்பகத்தில் நடந்த திருமணம்; கல்யாண பரிசாக பணி ஆணையை வழங்கிய அமைச்சர்

நயன்-விக்னேஷ் விவகாரத்தில் 3 பேர் கொண்ட குழு விசாரணை – அமைச்சர் விளக்கம்

நயன்தாரா-விக்னேஷ் சிவன் இரட்டை குழந்தை விவகாரத்தில் 3 பேர் கொண்ட குழு அமைத்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.   சென்னை எழும்பூரில் உள்ள குடும்பநல பயிற்சி மைய வளாகத்தில் திருநங்கைகளின்…

View More நயன்-விக்னேஷ் விவகாரத்தில் 3 பேர் கொண்ட குழு விசாரணை – அமைச்சர் விளக்கம்

மருத்துவமனைகளில் மருந்து இல்லை என்றால் புகார் கொடுக்கலாம்-அமைச்சர் மா.சுப்பிரமணியன்

“தமிழகத்தில் மருந்துத் தட்டுப்பாடு என்பது போன்ற தோற்றம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மருத்துவமனைகளில் மருந்து இல்லை என்றால் 104 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் கொடுக்கலாம்” என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.…

View More மருத்துவமனைகளில் மருந்து இல்லை என்றால் புகார் கொடுக்கலாம்-அமைச்சர் மா.சுப்பிரமணியன்

இன்னுயிர் காப்போம் திட்டம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம்

இன்னுயிர் காப்போம் திட்டத்தில் இதுவரை ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 380 பேர் பயன் பெற்று இருக்கிறார்கள் என்று திருவாரூரில் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம் தெரிவித்துள்ளார். திருவாரூர் அரசு மருத்துவக்…

View More இன்னுயிர் காப்போம் திட்டம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம்

குரங்கம்மை நோய் பரவல்; கேரள எல்லைகளில் தீவிர சோதனை- அமைச்சர்

கேரளாவில் குரங்கம்மை நோய் பரவலையடுத்து தமிழ்நாடு-கேரள எல்லைகளில் தீவிர சோதனை நடத்தப்படுவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.  தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் இடங்களில் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் இன்று நடைபெறுகிறது. பூஸ்டா் தடுப்பூசி…

View More குரங்கம்மை நோய் பரவல்; கேரள எல்லைகளில் தீவிர சோதனை- அமைச்சர்

’மஞ்சப்பை நோக்கி பின் சென்றாலும் வாழ்க்கையில் முன்னோக்கிச் செல்ல வேண்டும்’

மீண்டும் மஞ்சப்பை நோக்கி பின் சென்றாலும், வாழ்க்கையில் நாம் முன்னோக்கிச் செல்ல வேண்டும் என அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். உலக பிளாஸ்டிக் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் பின்னோக்கி ஓடும்…

View More ’மஞ்சப்பை நோக்கி பின் சென்றாலும் வாழ்க்கையில் முன்னோக்கிச் செல்ல வேண்டும்’

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு சுகாதார அமைச்சர் பதிலடி

தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மருத்துவத்துறையில் கர்ப்பிணிகளுக்கான மருந்துகள் வாங்கியதில் ரூ.77 கோடி வரை அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் இத்திட்டத்தில் ஊழல் நடைபெற்றுள்ளதாகவும் கமலாலயத்தில் நேற்று (ஜூன் 05) செய்தியாளர்களை சந்தித்தபோது…

View More தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு சுகாதார அமைச்சர் பதிலடி