சென்னை சைதாபேட்டை பெண்கள் மேல்நிலை பள்ளியில் சிறார்களுக்கான தடுப்பூசி செலுத்தும் பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். 15 முதல் 18 வயதுடைய சிறார்களுக்கு கட்டாயம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என கடந்த…
View More தொடங்கியது சிறார்களுக்கான தடுப்பூசி செலுத்தும் பணிMaSubramanian
சென்னையில் 32 மாணவர்களுக்கு கொரோனா!
சென்னையில் நீட் பயிற்சி மையத்தில் 32 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்து 155 பேராக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அரசு…
View More சென்னையில் 32 மாணவர்களுக்கு கொரோனா!நைஜீரியாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்த நபரின் மரபணுவில் ஒமிக்ரான் இருக்கலாம்; அமைச்சர் மா.சுப்பிரமணியன்
நைஜீரியாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்த நபருக்கு கொரோனா தொற்று உறுதியானதில், அவரது மரபணுவில் ஒமிக்ரான் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை சர்வதேச விமான நிலையத்தில், கொரோனா கட்டுப்பாடுகள் குறித்து, மக்கள்…
View More நைஜீரியாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்த நபரின் மரபணுவில் ஒமிக்ரான் இருக்கலாம்; அமைச்சர் மா.சுப்பிரமணியன்