வேலூர் மாநகராட்சி தண்ணீர் லாரியில் சிக்கி பெண் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயேஉயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் தோட்டப்பாளையம் அருகே கணியம்பாடி பகுதியைச் சேர்ந்தவர் அஸ்வினி. இவர் காட்பாடியில் உள்ள…
View More வேலூர் | லாரியில் சிக்கி பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!Lorry
#ContainerLorryல் பணம் சிக்கிய விவகாரம் – விசாரிக்க நாமக்கல் வந்த ஆந்திர போலீஸ்!
நாமக்கல்லில் பிடிப்பட்ட ஏடிஎம் கொள்ளையர்களை விசாரிக்க ஆந்திர மாநில போலீசார் வருகை தந்துள்ளனர். நாமக்கல் அருகே நேற்று (செப்.27) காலை போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது கண்டெய்னர் லாரி ஒன்று சோதனையில்…
View More #ContainerLorryல் பணம் சிக்கிய விவகாரம் – விசாரிக்க நாமக்கல் வந்த ஆந்திர போலீஸ்!#ContainerLorryல் பணத்துடன் தப்பிச் சென்ற கொள்ளையர்கள்… சினிமா பாணியில் நடந்த சேசிங்… விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்!
ஏடிஎம்மில் கொள்ளையடித்து தப்பிச் சென்ற கும்பல் வெல்டிங் மிஷின் மூலம் கொள்ளை அடிக்கும் ஹரியானா மாநில கொள்ளை கும்பல் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் அருகே இன்று காலை போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக்…
View More #ContainerLorryல் பணத்துடன் தப்பிச் சென்ற கொள்ளையர்கள்… சினிமா பாணியில் நடந்த சேசிங்… விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்!#ContainerLorryல் பணத்துடன் கொள்ளையர்கள் – துரத்தில் பிடித்த போலீஸ்… துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழப்பு!
கேரளாவில் ஏடிஎம்மில் கொள்ளையடித்து விட்டு வாகன தணிக்கையில் நிற்காமல் சென்ற கண்டெய்னர் லாரி மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒருவர் உயிரிழந்தார். நாமக்கல் அருகே இன்று காலை போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.…
View More #ContainerLorryல் பணத்துடன் கொள்ளையர்கள் – துரத்தில் பிடித்த போலீஸ்… துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழப்பு!சிதம்பரம் அருகே கார், லாரி மோதி விபத்து.. குழந்தை உட்பட 5 பேர் பலியான சோகம்!
சிதம்பரம் அருகே கார் லாரி மீது மோதிய விபத்தில் 2 வயது குழந்தை உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சென்னையில் இருந்து மயிலாடுதுறை நோக்கி சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து…
View More சிதம்பரம் அருகே கார், லாரி மோதி விபத்து.. குழந்தை உட்பட 5 பேர் பலியான சோகம்!பணகுடி அருகே லாரி கவிழ்ந்து விபத்து – ஓட்டுநர் படுகாயம்!
நெல்லை மாவட்டம் பணகுடி அருகே பழங்கள் ஏற்றி வந்த லாரி டயர் வெடித்து தலைகீழாக கவிழ்ந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்தார். மதுரையில் இருந்து நாகர்கோவிலுக்கு விற்பனைக்காக பழங்களை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று புறப்பட்டது. இதனை…
View More பணகுடி அருகே லாரி கவிழ்ந்து விபத்து – ஓட்டுநர் படுகாயம்!காரப்பள்ளம் சோதனை சாவடி அருகே லாரியை வழிமறித்த காட்டு யானை!
காரப்பள்ளம் சோதனை சாவடி அருகே லாரியை வழி மறித்து லாரியில் இருந்த கரும்புகளை ருசித்து தின்ற காட்டு யானையால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள்…
View More காரப்பள்ளம் சோதனை சாவடி அருகே லாரியை வழிமறித்த காட்டு யானை!மெட்ரோ ரயில் பணிக்காக வந்த லாரி மீது பைக் மோதி விபத்து – இளைஞர் உயிரிழப்பு!
மெட்ரோ ரயில் பணிக்காக வந்த லாரி மீது பைக் மோதி இளைஞர் உயிரிழந்தார். உடலை எடுக்க விடாமல் உறவினர் போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை ஆயிரம்விளக்கு பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ் (30). இன்று அதிகாலை…
View More மெட்ரோ ரயில் பணிக்காக வந்த லாரி மீது பைக் மோதி விபத்து – இளைஞர் உயிரிழப்பு!லாரி ஓட்டுனர்களின் வேலை நிறுத்த போராட்டம் கைவிடப்பட்டது!
புதிய குற்றவியல் சட்டங்களை கண்டித்து நடைபெற்ற லாரி ஓட்டுனர்களின் வேலை நிறுத்த போராட்டம் கைவிடப்பட்டது. நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடரில், இந்திய குற்றவியல் சட்டம் (ஐபிசி). குற்றவியல் நடைமுறை சட்டம் (சிஆர்பிசி) மற்றும் இந்திய சாட்சிகள்…
View More லாரி ஓட்டுனர்களின் வேலை நிறுத்த போராட்டம் கைவிடப்பட்டது!இரவு நேர லாரி ஓட்டுநர்களுக்கு இலவச டீ – விபத்துகளை தடுக்க ஒடிசா அரசு ஏற்பாடு!
இரவு நேரங்களில் அதிகரிக்கும் விபத்துகளை தடுக்க லாரி ஓட்டுநர்களுக்கு இலவச டீ வழங்கும் திட்டத்தை ஒடிசா அரசு ஏற்பாடு செய்துள்ளது. ஒடிசா மாநிலத்தில் இரவு நேரங்களில் அதிக அளவிலான சாலை விபத்துக்கள் நடைபெறுவதாக அரசின்…
View More இரவு நேர லாரி ஓட்டுநர்களுக்கு இலவச டீ – விபத்துகளை தடுக்க ஒடிசா அரசு ஏற்பாடு!