திம்பம் மலைப் பாதையில் திரும்ப முடியாமல் நின்ற லாரி: போக்குவரத்து ஸ்தம்பிப்பு!

திம்பம் மலைப்பாதையில் கண்டெய்னர் லாரி திரும்ப முடியாமல் நின்றதால் தமிழ்நாடு கர்நாடகா மாநிலங்களுக்கு இடையே 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த திம்பம் மலைப்பாதை 27 கொண்டை…

View More திம்பம் மலைப் பாதையில் திரும்ப முடியாமல் நின்ற லாரி: போக்குவரத்து ஸ்தம்பிப்பு!

வரி உயர்வை கண்டித்து லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்! தமிழ்நாடு முழுக்க இன்று லாரிகள் ஓடாது!!

லாரிகள் உட்பட அனைத்து வாகனங்களுக்கும் வரி உயர்த்தப்பட்டுள்ளதைக் கண்டித்து, லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளனர். இதனை ஒட்டி, இன்று (நவம்பர் 9) தமிழ்நாடு முழுவதும் 6 லட்சம் லாரிகள் ஒடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.…

View More வரி உயர்வை கண்டித்து லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்! தமிழ்நாடு முழுக்க இன்று லாரிகள் ஓடாது!!

மோட்டார் வாகன வரி உயர்வுக்கு எதிராக ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் – லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவிப்பு!

மோட்டார் வாகனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரி உயர்வை திரும்பப்பெற வலியுறுத்தி நவம்பர் 9-ம் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது. நாமக்கல்லில் தமிழ்நாடு…

View More மோட்டார் வாகன வரி உயர்வுக்கு எதிராக ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் – லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவிப்பு!

300 மீட்டர் தூரத்திற்கு காரினை தள்ளிச்சென்ற லாரி… கோபி அருகே விபத்து…!

கோபியிலிந்து கவுந்தப்பாடியை நோக்கி சென்று கொண்டிருந்த காரின் மீது லாரி மோதி 300 மீட்டர் தூரத்திற்கு காரை இழுத்துச்சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோபியை சேர்ந்த யுவராஜ் என்பவர் தனது…

View More 300 மீட்டர் தூரத்திற்கு காரினை தள்ளிச்சென்ற லாரி… கோபி அருகே விபத்து…!

சாலையைக் கடக்க முயன்ற 3 யானைகள் லாரி மோதி உயிரிழப்பு!

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பலமனேர் அருகே நேற்று இரவு சாலையை கடக்க முயன்ற யானைகள் மீது வேகமாக சென்ற லாரி மோதியது. இதில் 3 யானைகள் உயிரிழந்தன. சித்தூர்- பலமனேறு தேசிய நெடுஞ்சாலையில்…

View More சாலையைக் கடக்க முயன்ற 3 யானைகள் லாரி மோதி உயிரிழப்பு!

திருப்பூரில் லாரி ஓட்டுநரிடம் பொம்மை துப்பாக்கியை காட்டி மிரட்டிய கல்லூரி மாணவர்கள்!

திருப்பூர் பல்லடத்தில் அதிக வெளிச்சத்துடன் முகப்பு விளக்கை எரியவிட்டப்படி சென்ற லாரியை நிறுத்திய கல்லூரி மாணவர்கள் துப்பாக்கியை காட்டி மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கல்லூரி மாணவர்களை பிடித்து விசாரித்ததில் பொம்மை துப்பாக்கியை…

View More திருப்பூரில் லாரி ஓட்டுநரிடம் பொம்மை துப்பாக்கியை காட்டி மிரட்டிய கல்லூரி மாணவர்கள்!

திருச்செங்கோட்டில் திடீரென தீப்பற்றிய லாரி – அலறி அடித்து ஓடிய பொதுமக்கள்!

ஆந்திர மாநிலம் சித்தூரில் இருந்து திருச்செங்கோட்டிற்கு கிரானைட் கல் ஏற்றி வந்த லாரி நடு வழியில் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர் மற்றும் உரிமையாளர் கீழே குதித்தால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.…

View More திருச்செங்கோட்டில் திடீரென தீப்பற்றிய லாரி – அலறி அடித்து ஓடிய பொதுமக்கள்!

மழையுடன் கூடிய சூறாவளி – அடுத்தடுத்து கவிழ்ந்த 3 லாரிகள்!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் வீசிய பலத்த காற்றினால் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரிகள் அடுத்தடுத்து பக்கவாட்டில் கவிழ்ந்தன.  நல்வாய்ப்பாக அந்நேரம் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த சுங்குவார்சத்திரம்…

View More மழையுடன் கூடிய சூறாவளி – அடுத்தடுத்து கவிழ்ந்த 3 லாரிகள்!

லாரியில் நூதன முறையில் போதைப்பொருள் கடத்த முயற்சி!

சேலத்தில் லாரியில் ரகசிய அறை அமைத்து கடத்தப்பட்ட 5 லட்சம் மதிப்பிலான போதைப் பொருட்களை கைப்பற்றிய போலீசார் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து அவற்றை தீ வைத்து எரித்தனர். சேலம் மாவட்டம் ஓமலூரில் கடந்த டிசம்பர்…

View More லாரியில் நூதன முறையில் போதைப்பொருள் கடத்த முயற்சி!

மானாமதுரை : மரங்களை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து

மானாமதுரை அருகே யூக்கலிப்டஸ் மரங்களை ஏற்றி வந்த லாரி நெடுஞ்சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. சிவகங்கை மாவட்டம் , மானாமதுரை வழியாக செல்லும் திருச்சி – ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர்…

View More மானாமதுரை : மரங்களை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து