வேலூர் | லாரியில் சிக்கி பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!

வேலூர் மாநகராட்சி தண்ணீர் லாரியில் சிக்கி பெண் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயேஉயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் தோட்டப்பாளையம் அருகே கணியம்பாடி பகுதியைச் சேர்ந்தவர் அஸ்வினி. இவர் காட்பாடியில் உள்ள…

View More வேலூர் | லாரியில் சிக்கி பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!