காகிதக் குடுவைகளில் மது விற்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்!

’மது’ வணிகம் அதிகரிக்க மட்டுமே வழி வகுக்கும், காகிதக் குடுவைகளில் மது விற்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில்…

View More காகிதக் குடுவைகளில் மது விற்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்!

பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு பதிலாக சாராயத்தை பயன்படுத்தி விவசாயம் ! அதிர்ச்சியூட்டும் வினோத சம்பவம்

மத்தியபிரதேசத்தில் உள்ள சில கிராமங்களில், பயிர்களுக்கு பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு பதிலாக விவசாயிகள் சாராயத்தை பயன்படுத்தி விவசாயம் செய்து வருவதாக சமீபத்தில் தெரியவந்துள்ளது. மது உடல் நலத்திற்கு கேடு தரும். ஆனால் மத்திய பிரதேசத்தின் நர்மதாபுரம்…

View More பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு பதிலாக சாராயத்தை பயன்படுத்தி விவசாயம் ! அதிர்ச்சியூட்டும் வினோத சம்பவம்

புதுச்சேரியில் அரசு அனுமதியுடன் எப்படி இயங்குகிறது மதுக்கடைகள்??

புதுச்சேரி மாநிலத்தில் அரசு அனுமதியுடன் சாராயக்கடைகள் இயங்கி வருகின்றன. அவை எவ்வாறு செயல்படுகின்றன என்பது குறித்து தற்போது பார்க்கலாம். புதுச்சேரியில் செயல்பட்டு வரும் 80-க்கும் மேற்பட்ட சாராயக்கடைகள், ஆண்டுதோறும் ஏலம் விடப்படுகின்றன. சாராயக் கடைகளுக்கு…

View More புதுச்சேரியில் அரசு அனுமதியுடன் எப்படி இயங்குகிறது மதுக்கடைகள்??

திருமண மண்டபங்களில் மது அருந்த அனுமதி; சமூகத்தை சீர்க்குலைக்கும் திராவக மாடல் அரசு- எடப்பாடி பழனிசாமி

திருமண மண்டபம், விளையாட்டு மைதானங்களில் மது அருந்த அனுமதி என்பது சமூகத்தை சீர்குலைக்கும். கலாச்சாரத்தின் மீது திராவகத்தை வீசியுள்ளது இந்த திராவக மாடல் அரசு என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்…

View More திருமண மண்டபங்களில் மது அருந்த அனுமதி; சமூகத்தை சீர்க்குலைக்கும் திராவக மாடல் அரசு- எடப்பாடி பழனிசாமி

தொடரும் கள்ளச்சாராய வேட்டை; சாராய லாரி டியூப்கள் பறிமுதல்

கள்ளச்சாராயத்தை லாரியின் டியூப்களில் வைத்து சாராயம் கடத்தியதை போலீசார் பறிமுதல் செய்தனர்.  கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் உள்ள எழுத்தூர் கிராமத்தில் சாராயம் காய்ச்சி அதனை சேலம் மாவட்டத்திற்கு வனப்பகுதி வழியாக கடத்தி செல்லப்படுவதாக காவல்…

View More தொடரும் கள்ளச்சாராய வேட்டை; சாராய லாரி டியூப்கள் பறிமுதல்

சாராய பாக்கெட்டுகளை சாலையில் கொட்டி அழித்த போலீசார்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சாராய பாக்கெட்டுகளை போலீசார் சாலையில் கொட்டி அழித்தனர். இன்று அரசு விடுமுறை நாள் என்பதால் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சாராய விற்பனையானது அமோகமாக நடைபெற்று வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.…

View More சாராய பாக்கெட்டுகளை சாலையில் கொட்டி அழித்த போலீசார்

பேடிஎம், கூகுள் பே மூலம் சட்டவிரோதமாக மது விற்பனை

பல்லடத்தில் PAYTM, GOOGLE PAY டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை மூலம் சட்டவிரோத மது விற்பனை நடந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  திருப்பூர் மாவட்டம் பல்லடம் மகாலட்சுமி நகர், சின்னிய கவுண்டம்பாளையம், காமநாயக்கன்பாளையம், கரடிவாவி ஆகிய…

View More பேடிஎம், கூகுள் பே மூலம் சட்டவிரோதமாக மது விற்பனை

மது குடிக்க 50 ரூபாய் கொடுக்காத மனைவி கொலை: கணவருக்கு ஆயுள் தண்டனை

மதுவுக்கு 50 ரூபாய் கொடுக்காத மனைவியை கொலை செய்த கணவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை மாவட்டம், முருகன்பதி கிராமத்தைச் சேர்ந்த முத்துசாமி, குடிப்பழக்கத்தின் காரணமாக…

View More மது குடிக்க 50 ரூபாய் கொடுக்காத மனைவி கொலை: கணவருக்கு ஆயுள் தண்டனை

சட்டவிரோதமாக மதுபானம் விற்ற நபர் கைது

திருப்பூர் அருகே சட்டவிரோதமாக அதிக விலைக்கு மதுபானம் விற்ற நபரை போலீசார் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் இருந்து மதுபாட்டில்கள் வாங்கி அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக கிடைத்த தகவலையடுத்து…

View More சட்டவிரோதமாக மதுபானம் விற்ற நபர் கைது

பெற்ற குழந்தையை ரூ.5 ஆயிரத்துக்கு விற்ற குடிகார தந்தை!

பெற்றக் குழந்தையை ஐந்தாயிரம் ரூபாய்க்காக, குடிகார தந்தை விற்பனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஒடிஷா மாநிலம் ஜஜ்புர் ( Jajpur) மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கு மூன்று குழந்தைகள். மதுவுக்கு அடிமையான…

View More பெற்ற குழந்தையை ரூ.5 ஆயிரத்துக்கு விற்ற குடிகார தந்தை!