லடாக்கில் ராணுவ டேங்கரில் ஆற்றைக் கடக்க முயன்ற 5 ராணுவ வீரர்கள், திடீர் வெள்ளத்தால் மூழ்கி உயிரிழந்தனர். லடாக் யூனியன் பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள பெரும்பாலான…
View More லடாக்: திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி 5 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு!Ladakh
5ம் கட்ட மக்களவை தேர்தல் : 49 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது!
இந்தியா முழுவதும் இன்று 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளுக்கான 5ம் கட்ட மக்களவை பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. இந்தியா முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு…
View More 5ம் கட்ட மக்களவை தேர்தல் : 49 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது!“மோடிக்கு வாக்களிக்க மறுக்கும் தேசியவாதிகளுக்கு ஆதரவு!” – சுப்பிரமணியன் சுவாமி பதிவால் பரபரப்பு!
வாரணாசி தொகுதியில் போட்டியிடும் மோடிக்கு வாக்களிக்க மறுக்கும் தேசியவாதிகளுக்கு என்னுடைய ஆதரவு என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியிருப்பது தேர்தல் நேரத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் 18வது நாடாளுமன்ற தேர்தல் கடந்த…
View More “மோடிக்கு வாக்களிக்க மறுக்கும் தேசியவாதிகளுக்கு ஆதரவு!” – சுப்பிரமணியன் சுவாமி பதிவால் பரபரப்பு!ஜம்மு – காஷ்மீரில் ‘இந்தியா’ கூட்டணியில் காங். 3 இடங்களில் போட்டி!
ஜம்மு – காஷ்மீரில் ‘இந்தியா’ கூட்டணி கட்சிகளிடையேயான தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்டுள்ள உடன்பாட்டின்படி, காங்கிரஸ் கட்சி 3 இடங்களில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களில், ‘இந்தியா’ கூட்டணியில் அங்கம்…
View More ஜம்மு – காஷ்மீரில் ‘இந்தியா’ கூட்டணியில் காங். 3 இடங்களில் போட்டி!லடாக்கிற்கு மாநில அந்தஸ்து: 21 நாட்கள் உண்ணாவிரதத்தை நிறைவு செய்தார் சோனம் வாங்சுக்!
லடாக்குக்கு மாநில அந்தஸ்து வழங்க கோரி 21 நாள்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக், தனது போராட்டத்தை நேற்று நிறைவு செய்தார். லடாக் யூனியன் பிரதேசத்திற்கு மாநில அந்தஸ்து…
View More லடாக்கிற்கு மாநில அந்தஸ்து: 21 நாட்கள் உண்ணாவிரதத்தை நிறைவு செய்தார் சோனம் வாங்சுக்!இந்தியாவில் அடுத்தடுத்து நில அதிர்வு – மேகாலயா, கார்கில் பகுதி மக்கள் அச்சம்!
மேகாலயாவில் இன்று 3.5 ரிக்டர் அளவில் அதிர்வு ஏற்பட்ட நிலையில், லடாக்கின் கார்கில் பகுதியிலும் 3.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மேகாலயா மாநிலத்தின் கிழக்கு கரோ மலைப் பகுதியில் இன்று பிற்பகல் 2.37…
View More இந்தியாவில் அடுத்தடுத்து நில அதிர்வு – மேகாலயா, கார்கில் பகுதி மக்கள் அச்சம்!மத்திய பாஜக அரசுக்கு எதிராக, லடாக்கில் ஆயிரக்கணக்கானோர் போராட்டம்!
லடாக் யூனியன் பிரதேசத்துக்கு முழுமையாக தனி மாநில அந்தஸ்து கோரி, மத்திய பாஜக அரசுக்கு எதிராக, லடாக் மக்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தினர். இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவு ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு…
View More மத்திய பாஜக அரசுக்கு எதிராக, லடாக்கில் ஆயிரக்கணக்கானோர் போராட்டம்!”ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்” – மல்லிகார்ஜுன கார்கே..
ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக் மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். அவர்களின் குரல்களும் கேட்கப்பட வேண்டும் என விரும்புகின்றனர், அதையே எங்களுக்கும் தெரிவித்தார்கள்..” என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன…
View More ”ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்” – மல்லிகார்ஜுன கார்கே..அரசின் முடிவால் ஜம்மு, காஷ்மீர் மக்கள் வளர்ச்சியை கண்டு வருகின்றனர் – மத்திய அமைச்சர் அமித்ஷா!
சட்டப்பிரிவு 370ஐ நீக்கியதன் விளைவாக வன்முறையை மட்டுமே சந்தித்து வந்த ஜம்மு காஷ்மீர் மக்கள் தற்போது வளர்ச்சியைக் கண்டு வருகின்றனர், மோடி அரசின் முடிவு சரியானது என்று உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு நிரூபித்துள்ளது என…
View More அரசின் முடிவால் ஜம்மு, காஷ்மீர் மக்கள் வளர்ச்சியை கண்டு வருகின்றனர் – மத்திய அமைச்சர் அமித்ஷா!ஜம்மு, காஷ்மீர், லடாக் மக்களின் கனவுகளை நிறைவேற்றுவதற்கான எங்கள் அர்ப்பணிப்பு உறுதியானது – பிரதமர் மோடி பதிவு!
ஜம்மு, காஷ்மீர், லடாக் மக்களின் கனவுகளை நிறைவேற்றுவதற்கான எங்கள் அர்ப்பணிப்பு உறுதியானது என சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதையடுத்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் (எக்ஸ்) தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 370-வது…
View More ஜம்மு, காஷ்மீர், லடாக் மக்களின் கனவுகளை நிறைவேற்றுவதற்கான எங்கள் அர்ப்பணிப்பு உறுதியானது – பிரதமர் மோடி பதிவு!