தூய்மை பணியாளர்களுடன் இணைந்து பணியாற்றிய கரூர் மாவட்ட ஆட்சியர்

கரூரில் “நம்ம ஊரு சூப்பரு” திட்டத்தின் கீழ் தூய்மை பணியாளர்களுடன் இணைந்து மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தூய்மை பணி மேற்கொண்டார். கரூர் மாவட்டம், தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் மேற்கு ஊராட்சி…

View More தூய்மை பணியாளர்களுடன் இணைந்து பணியாற்றிய கரூர் மாவட்ட ஆட்சியர்

காவிரி ஆற்றில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு; ஒருவர் மாயம்

கரூர் அருகே காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த 2 இளைஞர்கள் மாயமானதில் ஒருவர் உடல் மீட்கப்பட்ட நிலையில் மற்றொருவரின் உடலை தேடும் பணி தீவிரமடைந்துள்ளது. சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த குளத்தூரை சார்ந்தவர் திவாகர்.…

View More காவிரி ஆற்றில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு; ஒருவர் மாயம்

நீட் தேர்வு தோல்வி பயம்; மாணவியின் விவரீத முடிவு

கரூர் அருகே நீட் தேர்வு எழுதிய நிலையில் பள்ளி மாணவி தோல்வி பயத்தில் மன உளைச்சலில் தனது உயிரை மாய்த்துள்ளார். கரூர் மாவட்டம் சிந்தாமணிபட்டியை அடுத்து உள்ளது கொள்ளுதின்னி பட்டி கிராமம். இந்த கிராமத்தில்…

View More நீட் தேர்வு தோல்வி பயம்; மாணவியின் விவரீத முடிவு

போதையில் மயங்கிய நிலையில் கிடந்த மாணவிகள்

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளி கல்லூரிகளிலும் இன்று போதை விழிப்புணர்வு பிரச்சாரம் நடக்கவிருக்கும் நிலையில் நேற்று இரவு கரூர் மாவட்டத்தில் மூன்று மாணவிகள் மது போதையில் விழுந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

View More போதையில் மயங்கிய நிலையில் கிடந்த மாணவிகள்

கரூரில் 11 நாட்கள் புத்தக திருவிழா: அமைச்சர் செந்தில்பாலாஜி

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வருவாய் மற்றும் மேலாண்மைத்துறை சார்பில் காவிரி ஆற்றின் வெள்ளப் பெருக்கு முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய அமைச்சர் செந்தில்…

View More கரூரில் 11 நாட்கள் புத்தக திருவிழா: அமைச்சர் செந்தில்பாலாஜி

காதல் மனைவியிடம் நீண்டநேரம் போலீஸ் விசாரணை செய்ததாக காதலன் தர்ணா!

கரூர் மாநகர காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சமடைந்த நிலையில், மனைவியிடம் நீண்டநேரமாக விசாரணை செய்வதாகக் கூறி காதலன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அரசு காலனி பகுதியில்…

View More காதல் மனைவியிடம் நீண்டநேரம் போலீஸ் விசாரணை செய்ததாக காதலன் தர்ணா!

5 மணி நேரம் ஸ்கேட்டிங்: உலக சாதனை படைத்த 3 வயது சிறுமி

கரூரைச் சேர்ந்த 3 வயது சிறுமி 5 மணி நேரம் தொடர்ந்து ஸ்கேட்டிங் செய்து உலக சாதனை படைத்துள்ளார். கரூரைச் சேர்ந்த கருப்பையா – லதா தம்பதியின் மகள் மாதங்கி ஸ்ரீ. 3 வயதான…

View More 5 மணி நேரம் ஸ்கேட்டிங்: உலக சாதனை படைத்த 3 வயது சிறுமி

தங்கையின் தோழியை பைக்கில் அழைத்துச் சென்றதால் தகராறு: தடுக்க முயன்றவர் கொலை

தங்கையின் தோழியை இளைஞர் பைக்கில் அழைத்துச் சென்றதால் ஏற்பட்ட தகராறில், தடுக்க முயன்றவரை அடித்துக் கொன்ற 3 பேரை போலீஸார் கைது செய்தனர். கரூர் மாவட்டம், சின்ன தாராபுரம் அருகே உள்ள நஞ்சை காளிக்குறிச்சியைச்…

View More தங்கையின் தோழியை பைக்கில் அழைத்துச் சென்றதால் தகராறு: தடுக்க முயன்றவர் கொலை

ஹெல்மெட் அணியாமல் வந்தால் எந்த சேவையும் கிடையாது: கரூர் ஆட்சியர்

கரூர் மாவட்டத்தில் தலைக்கவசம் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு எந்த ஒரு சேவையும் வழங்கப்பட மாட்டாது என்று மாட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து பல்வேறு தரப்பினருடனனான ஆலோசனைக் கூட்டம் அண்மையில் மாவட்ட…

View More ஹெல்மெட் அணியாமல் வந்தால் எந்த சேவையும் கிடையாது: கரூர் ஆட்சியர்

கொள்முதல் செய்யப்படாத நெல் மூட்டைகள்; விவசாயிகள் வேதனை

கரூர் அருகே தற்காலிக நெல் கொள்முதல் நிலையத்தில், ஒரு மாதத்திற்கும் மேலாக கொள்முதல் செய்யப்படாமல் நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். கரூர் மாவட்டம் உப்பிடமங்களம், பாலராஜபுரம், ரெங்கநாதபுரம், சுக்காலியூர், பஞ்சமாதேவி, புலியூர்…

View More கொள்முதல் செய்யப்படாத நெல் மூட்டைகள்; விவசாயிகள் வேதனை