கள்ளக்குறிச்சி, கனியாமூர் பள்ளி மாணவி மரணத்தை தொடர்ந்து நடந்த கலவரத்தில் மாணவியின் தாயாரை இன்னும் ஏன் விசாரிக்கவில்லை என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் தாலுகா கனியாமூரில் உள்ள தனியார்…
View More கனியாமூர் பள்ளி மாணவி மரணத்தில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக அவரது தாயாரிடம் ஏன் விசாரணை நடத்தப்படவில்லை? – உயர் நீதிமன்றம் கேள்வி!sakthi school issue
மாணவர்களுக்கான பிரேத்யேக குழு அமைக்க வேண்டும் – மநீம வலியுறுத்தல்
மாணவர்களின் பிரச்சினைகள், நெருக்கடிகளைத் தெரிந்து கொள்ளவும், அவர்களுக்கு கவுன்சிலிங் அளிக்கவும் பிரத்யேகக் குழுவை அமைக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து, மநீம தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்…
View More மாணவர்களுக்கான பிரேத்யேக குழு அமைக்க வேண்டும் – மநீம வலியுறுத்தல்