இன்றுடன் ஓபிஎஸ் கதை முடிந்தது – நத்தம் விஸ்வநாதன்

ஓ.பன்னீர்செல்வம் துரோகி; அவரை ஒரு நாளும் மன்னிக்க முடியாது என நத்தம் விஸ்வநாதன் காட்டமாக கூறியுள்ளார்.  அதிமுக பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டு 16 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. பின்னர் அனைவரும் எழுந்து…

View More இன்றுடன் ஓபிஎஸ் கதை முடிந்தது – நத்தம் விஸ்வநாதன்

சசிகலாவின் ரூ.15 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்!

பினாமி பெயரில் வாங்கியுள்ள சசிகலாவின் ரூ.15 கோடி மதிப்பிலான சொத்துகளை வருமான வரித் துறை முடக்கியுள்ளது. இதுவரை 4,000 கோடி மதிப்புள்ள சொத்துக்களை வருமான வரித் துறை முடக்கி உள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர்…

View More சசிகலாவின் ரூ.15 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்!

ஜெயலலிதா கார் ஓட்டுநர் கனகராஜின் அண்ணன் கைது!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநரான கனகராஜின் அண்ணனை போலீஸார் கைது செய்தனர். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ். இவர் சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே சாலை விபத்தில் உயிரிழந்தார். இந்நிலையில்,…

View More ஜெயலலிதா கார் ஓட்டுநர் கனகராஜின் அண்ணன் கைது!

எம்.ஜி.ஆர் முதல் எடப்பாடி வரை: அதிமுக பொதுக்குழுவின் வரலாறு!

அதிமுக பொதுக்குழு என்றாலே சுவாரசியங்களுக்கும், சர்ச்சைகளுக்கு பஞ்சம் இருக்காது. சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்ட அதிமுக பொதுக்குழுக்களை பற்றி காண்போம். அண்ணாவை போலே ஜனநாயக ரீதியில் எம்ஜிஆரும் கட்சியை நடத்தினார் என்றால் சற்றும் மிகையில்லை.…

View More எம்.ஜி.ஆர் முதல் எடப்பாடி வரை: அதிமுக பொதுக்குழுவின் வரலாறு!

ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றனிடம் 2வது நாளாக விசாரணை!

கொடநாடு கொலை, கொள்ளை வழக்குத் தொடர்பாக ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளராக இருந்த பூங்குன்றனிடம் போலீஸார் தொடர்ந்து 2ஆவது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர். கொடநாடு கொலை கொள்ளை வழக்கு உதகை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.…

View More ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றனிடம் 2வது நாளாக விசாரணை!

கொடநாடு வழக்கு: ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றனிடம் விசாரணை

கொடநாடு கொலை, கொள்ளை வழக்குத் தொடர்பாக ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளராக இருந்த பூங்குன்றனிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொடநாடு கொலை கொள்ளை வழக்கு உதகை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இவ்வழக்கின் விசாரணை…

View More கொடநாடு வழக்கு: ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றனிடம் விசாரணை
arumugasami commission

ஜெயலலிதாவுக்கு என்னென்ன சிகிச்சை வழங்கப்பட்டது என்று எனக்கு தெரியாது – ஓ.பன்னீர்செல்வம்

ஜெயலலிதாவுக்கு என்னென்ன சிகிச்சை வழங்கப்பட்டது என்று எனக்கு தெரியாது என்று ஆறுமுகசாமி ஆணையத்திடம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். உடல்நல குறைவால் பாதிக்கப்பட்ட மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம்…

View More ஜெயலலிதாவுக்கு என்னென்ன சிகிச்சை வழங்கப்பட்டது என்று எனக்கு தெரியாது – ஓ.பன்னீர்செல்வம்

3 மாதங்களில் ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை? உயர்நீதிமன்றம் உத்தரவு.

 ஜெயலலிதா மரண மர்மம் குறித்த ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை தொடர்பாக தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்திலுள்ள மர்மத்தை விசாரிக்க 2017ஆம் ஆண்டு ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி…

View More 3 மாதங்களில் ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை? உயர்நீதிமன்றம் உத்தரவு.

அனைவரும் பசியாற ஆட்சி செய்த அரசு அதிமுக: ஓபிஎஸ்

ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தபிறகுதான் தமிழகத்தில் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் உயர்ந்தது என துணை முதலமைச்சரும் போடிநாயக்கனூர் தொகுதி அதிமுக வேட்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குச்சனூர்…

View More அனைவரும் பசியாற ஆட்சி செய்த அரசு அதிமுக: ஓபிஎஸ்

தலைவி படத்திற்காக உடல் எடை அதிகரித்த நடிகை

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத்தலைவி படத்தின் மூலம் நம் கண் முன்னே கொண்டுவரவிருக்கிறார்இயக்குநர் விஜய். இப்படத்தின் முன்னோட்டம் மார்ச் 23-ம் தேதியன்று வெளிவரவிருக்கும்நிலையில் இப்படத்தின் நாயகி கங்கனா ரணாவத் இப்படத்தில் அவர்…

View More தலைவி படத்திற்காக உடல் எடை அதிகரித்த நடிகை