ஆறுமுகசாமி ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பாக குற்றம் செய்த நெஞ்சம் தான் குறுகுறுக்கும் என அமைச்சர் மனோதங்கராஜ் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நியூஸ் 7 தமிழுக்கு இன்று…
View More குற்றம் செய்த நெஞ்சம் தான் குறுகுறுக்கும் – அமைச்சர் மனோ தங்கராஜ்arumugasamy commission
ஆறுமுகசாமி அறிக்கையை சிபிஐ விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் – டிடிவி தினகரன்
ஆறுமுகசாமி அறிக்கையை சிபிஐ விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். மருது பாண்டியர்களின் நினைவு தினத்தையொட்டி சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள அவரது…
View More ஆறுமுகசாமி அறிக்கையை சிபிஐ விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் – டிடிவி தினகரன்ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை உண்மைக்கு புறம்பானது – சி.விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு
ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில், சொன்னதை சொல்லாதது போலவும், சொல்லாததை சொன்னது போலவும் திரித்துக் கூறப்பட்டுள்ளது என முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் குற்றம் சாட்டியுள்ளார். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் மருது பாண்டியர்களின் 221வது நினைவு நாளை…
View More ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை உண்மைக்கு புறம்பானது – சி.விஜயபாஸ்கர் குற்றச்சாட்டுஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை யூகத்தின் அடிப்படையிலானது – வி.கே.சசிகலா விளக்கம்
ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை யூகத்தின் அடிப்படையிலானது என்றும் அந்த பரிந்துரை தொடர்பாக தம்மிடம் எந்த விசாரணை நடத்தினாலும், அதை சந்திக்க தயாராக உள்ளதாகவும் வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக…
View More ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை யூகத்தின் அடிப்படையிலானது – வி.கே.சசிகலா விளக்கம்ஜெயலலிதா மரணம் – முன்னாள் அமைச்சர் உட்பட 4 பேரை விசாரிக்க ஆணையம் பரிந்துரை
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலா, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உட்பட 4 பேரை விசாரிக்குமாறு ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இன்று ஜெயலலிதா மரணம் தொடர்பான…
View More ஜெயலலிதா மரணம் – முன்னாள் அமைச்சர் உட்பட 4 பேரை விசாரிக்க ஆணையம் பரிந்துரைஅதிமுகவை சேர்ந்த அனைவரும் ஒன்று சேர வேண்டும் – வி.கே.சசிகலா பேட்டி
அதிமுகவை சேர்ந்த அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்று நியூஸ் 7 தமிழுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார். அவருடன் நமது தலைமைச்செய்தியாளர் (சென்னை) தேவா இக்னேசியஸ் சிரில் கலந்துரையாடல் நடத்தினார். அப்போது…
View More அதிமுகவை சேர்ந்த அனைவரும் ஒன்று சேர வேண்டும் – வி.கே.சசிகலா பேட்டி3 வாரம் அவகாசம் கேட்டு ஆறுமுகசாமி ஆணையம் கடிதம்
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையம், மேலும் 3 வார காலம் கூடுதல் அவகாசம் கோரி அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட…
View More 3 வாரம் அவகாசம் கேட்டு ஆறுமுகசாமி ஆணையம் கடிதம்சசிகலா எந்தவிதமான சதித்திட்டமும் தீட்டவில்லை; ஓ. பன்னீர்செல்வம்
தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்று ஆஜரான ஓபிஎஸ், ஜெயலலிதாவுக்கு எதிராக சசிகலாவோ அல்லது அவரது குடும்பத்தினரோ எந்தவிதமான சதித்திட்டமும் தீட்டவில்லை என்று ஓ. பன்னீர்செல்வம் ஆறுமுகசாமி ஆணையத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா…
View More சசிகலா எந்தவிதமான சதித்திட்டமும் தீட்டவில்லை; ஓ. பன்னீர்செல்வம்3 மாதங்களில் ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை? உயர்நீதிமன்றம் உத்தரவு.
ஜெயலலிதா மரண மர்மம் குறித்த ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை தொடர்பாக தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்திலுள்ள மர்மத்தை விசாரிக்க 2017ஆம் ஆண்டு ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி…
View More 3 மாதங்களில் ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை? உயர்நீதிமன்றம் உத்தரவு.