15 மாத ஆட்சிக் காலத்தில் திமுக எதையும் செய்யவில்லை: சசிகலா குற்றச்சாட்டு

 திமுகவை எதிர்க்க அதிமுக வலிமையாக இருக்க வேண்டுமென வி.கே. சசிகலா தெரிவித்தார். ஈரோட்டில் சுற்றுப்பயணத்தை மேற்கொண்ட சசிகலா தொண்டர்களிடம் பேசினார். அப்போது அவர் பேசியதாவது: பெண் சிசு கொலையை தடுக்க ஜெயலலிதா கொண்டு வந்த…

View More 15 மாத ஆட்சிக் காலத்தில் திமுக எதையும் செய்யவில்லை: சசிகலா குற்றச்சாட்டு

நடந்தது பொதுக்குழு கூட்டம் அல்ல; வெறும் நிர்வாகிகள் கூட்டம் மட்டுமே: சசிகலா

நடந்தது பொதுக்குழுக் கூட்டம் அல்ல; வெறும் நிர்வாகிகள் கூட்டம் மட்டுமே என்று சசிகலா தெரிவித்தார். அண்ணா திராவிடர் கழகம் சசிகலாவுடன் இணைந்தது. இந்த விழாவில் சசிகலா பேசியதாவது: எம்.ஜி.ஆர் அனைவரையும் சரிசமமாகப் பார்ப்பார். வாழ்க்கையில்…

View More நடந்தது பொதுக்குழு கூட்டம் அல்ல; வெறும் நிர்வாகிகள் கூட்டம் மட்டுமே: சசிகலா

சசிகலாவின் ரூ.15 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்!

பினாமி பெயரில் வாங்கியுள்ள சசிகலாவின் ரூ.15 கோடி மதிப்பிலான சொத்துகளை வருமான வரித் துறை முடக்கியுள்ளது. இதுவரை 4,000 கோடி மதிப்புள்ள சொத்துக்களை வருமான வரித் துறை முடக்கி உள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர்…

View More சசிகலாவின் ரூ.15 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்!

ஒற்றைத் தலைமை என்பது தனிநபர் எடுக்கும் முடிவல்ல-சசிகலா

ஒற்றைத் தலைமை என்பது தனிநபர் எடுக்கும் முடிவல்ல என்று முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா தெரிவித்தார். திருத்தணியில் சசிகலா செய்தியாளர் சந்திப்பில் சசிகலா கூறியதாவது: ஒற்றை தலைமை என்பது தொண்டர்கள் எடுக்கும் முடிவு.…

View More ஒற்றைத் தலைமை என்பது தனிநபர் எடுக்கும் முடிவல்ல-சசிகலா

‘ஜெயலலிதா ஆட்சியை அளிக்க விரும்புகிறேன்’ – சசிகலா

ஜெயலலிதா ஆட்சியில் எந்தகுறையும் இருந்தது கிடையாது. அதேபோன்ற ஆட்சியை கொடுக்க விரும்புகிறேன் என சசிகலா தெரிவித்துள்ளார். ஏப்ரல், 26-ஆம் தேதி, 3-ஆம் கட்ட ஆன்மீகப் பயணத்தை துவங்கிய சசிகலா, திருச்சியில் இருந்து கார் மூலம்,…

View More ‘ஜெயலலிதா ஆட்சியை அளிக்க விரும்புகிறேன்’ – சசிகலா

‘அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும்’

அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும் என சென்னை உரிமையில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளராக இருந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு 2016-ஆம் ஆண்டு பிப்ரவரி 29-ஆம் தேதி…

View More ‘அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும்’

பெங்களூருவில் இருந்து ஒருவர் கொடியோடு புறப்பட்டுவிட்டார்: மு.க.ஸ்டாலின்

பெங்களூருவில் இருந்து ஒருவர் கொடியோடு புறப்பட்டு விட்டார், இனி என்ன நடக்கப்போகிறதோ என தெரியவில்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். பெங்களூரு தேவனஹள்ளியில் இருந்து அதிமுக கொடி கட்டிய காரில் சசிகலா இன்று…

View More பெங்களூருவில் இருந்து ஒருவர் கொடியோடு புறப்பட்டுவிட்டார்: மு.க.ஸ்டாலின்

அதிமுக கொடியை அகற்றச் சொல்ல காவல் துறைக்கு அதிகாரம் இல்லை: டிடிவி தினகரன்

அதிமுக ஒன்றியச் செயலாளரின் காரில் சசிகலா பயணிப்பது ஏன் என டிடிவி தினகரன் விளக்கம் அளித்துள்ளார். பெங்களூரு தேவனஹள்ளி விடுதியில் இன்று காலை 7.15 மணிக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உருவப் படத்திற்கு அஞ்சலி…

View More அதிமுக கொடியை அகற்றச் சொல்ல காவல் துறைக்கு அதிகாரம் இல்லை: டிடிவி தினகரன்

அதிமுக கொடி கட்டிய காரில் தமிழகம் வருகிறார் சசிகலா

பெங்களூருவிலிருந்து அதிமுக கொடி கட்டிய காரில் சசிகலா தமிழகம் வருகிறார். சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை தண்டனை முடிந்து, கொரோனாவிலிருந்து மீண்ட சசிகலா பெங்களூரு தேவனஹள்ளியில் ஒரு வாரமாக ஓய்வெடுத்து வந்தார். அவர் இன்று…

View More அதிமுக கொடி கட்டிய காரில் தமிழகம் வருகிறார் சசிகலா

சசிகலா வருகை… பேரணி நடத்த அனுமதி கேட்டு மனு

நாளை மறுநாள் சென்னை வரவுள்ள சசிகலாவை வரவேற்க பேரணி நடத்த அனுமதி கேட்டு அமமுகவினர் மனு அளித்துள்ளனர். சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனைக்குப் பின் கடந்த ஜனவரி 27ம் தேதி…

View More சசிகலா வருகை… பேரணி நடத்த அனுமதி கேட்டு மனு