திருச்சியில் திருப்பு முனைகள் – முக்கிய நிகழ்வுகள் சில…

திருச்சியில் திருப்புமுனை மாநாடு. தொண்டர்களே திரண்டு வாருங்கள்… என்று தலைவர்கள் அழைப்பு விடுப்பதைப் பார்த்திருப்போம். அதென்ன திருச்சியில் திருப்பு முனை. அதன் வரலாறு என்ன…? பார்க்கலாம்…. தமிழ்நாட்டு வரலாற்றில் இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டங்கள்…

View More திருச்சியில் திருப்பு முனைகள் – முக்கிய நிகழ்வுகள் சில…

ஜெயலலிதா போன்ற தலைவர் என்று சொல்ல அண்ணாமலைக்கு தகுதி இல்லை – முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்

ஜெயலலிதா போன்ற தலைவர் என்று சொல்ல அண்ணாமலைக்கு தகுதி இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கூறியுள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது…

View More ஜெயலலிதா போன்ற தலைவர் என்று சொல்ல அண்ணாமலைக்கு தகுதி இல்லை – முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்

20 ஆண்டுகளுக்கும் மேலாக ஓடும் ஜெயலலிதாவின் கார்! – வியப்பில் ஆழ்த்தும் அதிமுக தொண்டர்!!

ஜெயலலிதா பயன்படுத்திய காரை பராமரித்து, அதிமுகவின் நலத்திட்ட பணிகளுக்காகவும், பிரச்சாரங்களுக்கும் பயன்படுத்தி வருகிறார் முருகன் என்ற அதிமுக தொண்டர். தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு கார்கள் மீது அதீத நாட்டம் உண்டு என்பது அனைவரும்…

View More 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஓடும் ஜெயலலிதாவின் கார்! – வியப்பில் ஆழ்த்தும் அதிமுக தொண்டர்!!

புதுக்கோட்டையில் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு மாட்டு வண்டிப் பந்தயம்!

புதுக்கோட்டையில் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கைப் பந்தயம் நடைபெற்றது. தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள், தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு…

View More புதுக்கோட்டையில் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு மாட்டு வண்டிப் பந்தயம்!

ஜெயலலிதா பிறந்தநாள் – உருவச்சிலைக்கு மாலை அணிவித்து இபிஎஸ் மரியாதை!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, அதிமுக தலைமை அலுவலகம் விழாக்கோலம் பூண்டது. மறைந்த அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் இன்று தமிழ்நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள அதிமுக…

View More ஜெயலலிதா பிறந்தநாள் – உருவச்சிலைக்கு மாலை அணிவித்து இபிஎஸ் மரியாதை!

அதிமுகவினர் அனைவரையும் ஒருங்கிணைக்கும் பணியை தொடங்கி விட்டேன் – வி.கே சசிகலா

அதிமுகவினர் அனைவரையும் ஒருங்கிணைக்கும் பணியை நான் தொடங்கி விட்டேன் என வி.கே சசிகலா பேசியுள்ளார்.  சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கருணை இல்லத்தில் ஆதரவற்றோர்களுடன் வி.கே சசிகலா கிறிஸ்துமஸ் கொண்டாடினார். கேக் வெட்டி ஆதரவற்றோர்களுக்கு கிறிஸ்துமஸ்…

View More அதிமுகவினர் அனைவரையும் ஒருங்கிணைக்கும் பணியை தொடங்கி விட்டேன் – வி.கே சசிகலா

ஜெயலலிதா நினைவு தினம்; ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா மரியாதை

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 6ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோர் மரியாதை செலுத்தினர். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 6ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, சென்னை மெரினா…

View More ஜெயலலிதா நினைவு தினம்; ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா மரியாதை

”அதிமுக சமுத்திரம்; ஓபிஎஸ் அதில் ஒரு சொட்டு தான்” – ஜெயக்குமார் விமர்சனம்

சமுத்திரம் போல் அதிமுக உள்ளது. அதில் இருந்து ஓபிஎஸ் எனும் ஒரு சொட்டு நீக்கப்பட்டால் சமுத்திரம் அழிந்துவிடாது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.  மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 6-வது ஆண்டு நினைவு…

View More ”அதிமுக சமுத்திரம்; ஓபிஎஸ் அதில் ஒரு சொட்டு தான்” – ஜெயக்குமார் விமர்சனம்

ஜெயலலிதா நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மரியாதை

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 6ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினாவில் உள்ள நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 6-வது ஆண்டு நினைவு தினம்…

View More ஜெயலலிதா நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மரியாதை

ஜெயலலிதாவின் உயிலை வெளியிடக் கோரி உண்ணாவிரதம்; உயர்நீதிமன்றத்தில் வழக்கு

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உயிலை வெளியிடக் கோரி அவரது நினைவிடத்தில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதிக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னை மாங்காட்டைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு ஊழியரான…

View More ஜெயலலிதாவின் உயிலை வெளியிடக் கோரி உண்ணாவிரதம்; உயர்நீதிமன்றத்தில் வழக்கு