இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 37 மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிக்கக் கோரி இலங்கையின் புதிய அதிபராக பதவியேற்றுள்ள அநுர குமார திசாநாயக்க-விற்கு மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் எம்.பி. சுதா கடிதம் எழுதியுள்ளார். கடந்த…
View More “India – Srilanka இடையேயான கடற்பகுதியில் இருநாட்டு மீனவர்களுக்கும் உரிமை” – இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக்க-விற்கு காங். எம்.பி. சுதா கடிதம்!Jaishankar
“#UAE-ல் பாஸ்போர்ட் இன்றி தவிக்கும் இந்தியர்களை மீட்க நடவடிக்கை வேண்டும்” – மத்திய அரசுக்கு கலாநிதி வீராசாமி எம்.பி. கடிதம்!
ஐக்கிய அரபு அமீரகத்தில் பாஸ்போர்ட் இல்லாமல் தவிக்கும் இந்தியர்களை மீட்க உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரி வடசென்னை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாடு அரசு…
View More “#UAE-ல் பாஸ்போர்ட் இன்றி தவிக்கும் இந்தியர்களை மீட்க நடவடிக்கை வேண்டும்” – மத்திய அரசுக்கு கலாநிதி வீராசாமி எம்.பி. கடிதம்!தமிழ்நாடு மீனவர்கள் கைது விவகாரம் | வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் #MKStalin மீண்டும் கடிதம்!
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மீண்டும் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் தெரிவித்திருப்பதாவது : “தமிழ்நாட்டைச்…
View More தமிழ்நாடு மீனவர்கள் கைது விவகாரம் | வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் #MKStalin மீண்டும் கடிதம்!37 தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை – மீட்டுத்தரவில்லை எனில், தர்ணாவில் ஈடுபடப்போவதாக காங். எம்.பி. சுதா மத்திய அரசுக்கு கடிதம்!
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மயிலாடுதுறையை சேர்ந்த 37 மீனவர்களை மீட்டுத்தருமாறு அத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுதா, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தை இணைத்து மயிலாடுதுறை எம்.பி. சுதா தனது…
View More 37 தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை – மீட்டுத்தரவில்லை எனில், தர்ணாவில் ஈடுபடப்போவதாக காங். எம்.பி. சுதா மத்திய அரசுக்கு கடிதம்!இஸ்ரேல் – ஹமாஸ் போர்நிறுத்த முன்னெடுப்பிற்கு #INDIA ஆதரவு!
இஸ்ரேல் – ஹமாஸ் இடையே நடைபெற்று வரும் போரை தடுப்பதற்கு இந்தியா ஆதரவளிப்பதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இந்தியா, வளைகுடா நாடுகள் ஒத்துழைப்பு கவுன்சிலின் (ஜிசிசி) முதல் வெளியுறவு அமைச்சர்கள்…
View More இஸ்ரேல் – ஹமாஸ் போர்நிறுத்த முன்னெடுப்பிற்கு #INDIA ஆதரவு!மீனவர்கள் கைது மற்றும் அபராதம் விதிக்கப்பட்ட விவகாரம் | வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் #MKStalin கடிதம்!
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க மற்றும் அவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராத தொகையினை தள்ளுபடி செய்யவும் நடைவடிக்கை எடுக்கக்கோரி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இலங்கை…
View More மீனவர்கள் கைது மற்றும் அபராதம் விதிக்கப்பட்ட விவகாரம் | வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் #MKStalin கடிதம்!“பாகிஸ்தானுடன் தடையற்ற பேச்சுவார்த்தை மேற்கொள்வதற்கான காலம் முடிந்துவிட்டது” – வெளியுறவு அமைச்சர் #Jaishankar பேச்சு!
பாகிஸ்தானுடன் தடையற்ற பேச்சுவார்த்தை மேற்கொள்வதற்கான காலம் முடிந்து விட்டதாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார். இது தொடர்பாக டெல்லியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதாவது: “பாகிஸ்தானுடன்…
View More “பாகிஸ்தானுடன் தடையற்ற பேச்சுவார்த்தை மேற்கொள்வதற்கான காலம் முடிந்துவிட்டது” – வெளியுறவு அமைச்சர் #Jaishankar பேச்சு!2024-ல் மட்டும் 324 மீனவர்கள் கைது! இலங்கை கடற்படை அட்டூழியம்! மத்திய அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக…
View More 2024-ல் மட்டும் 324 மீனவர்கள் கைது! இலங்கை கடற்படை அட்டூழியம்! மத்திய அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!“உங்களை சந்தித்து முறையிட்ட பிறகும் மீனவர்களுக்கு நிவாரணமோ, தீர்வோ ஏற்படவில்லை!” – மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
“உங்களை சந்தித்து முறையிட்ட பிறகும் மீனவர்களுக்கு நிவாரணமோ, தீர்வோ ஏற்படவில்லை” என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.…
View More “உங்களை சந்தித்து முறையிட்ட பிறகும் மீனவர்களுக்கு நிவாரணமோ, தீர்வோ ஏற்படவில்லை!” – மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!மத்திய அமைச்சரை நேரில் சந்தித்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்! – சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை மீட்க கோரிக்கை!
இலங்கை ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட தமிழ்நாடு மீனவர்களை மீட்க கோரி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை தமிழ்நாடு மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சந்தித்தார். மீன்பிடிக்க கடலுக்கு செல்லும் தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது…
View More மத்திய அமைச்சரை நேரில் சந்தித்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்! – சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை மீட்க கோரிக்கை!