ஓமலூர் அருகே 2019 ம் வருடம் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற 60 வயது முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி சேலம் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சேலம்…
View More சிறுமிக்கு வன்கொடுமை; 7 ஆண்டுகள் தண்டனை அளித்த நீதிமன்றம்jail
சிறையில் இருந்து தப்பி ஓடியவருக்கு மீண்டும் சிறை
மதுரையில் சிறையில் இருந்து தப்பியோடியவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி பிடித்து கைது செய்தனர். தேனி மாவட்டம் தாமரைக்குளம் கவிஞா் கண்ணதாசன் தெருவைச் சேர்ந்தவர் ஆதி என்ற அருண்குமாா் (வயது 49). இவர் ஈரோடு…
View More சிறையில் இருந்து தப்பி ஓடியவருக்கு மீண்டும் சிறை4 வயது குழந்தைக்குப் பாலியல் தொல்லை: காவலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை
4 வயது குழந்தைக்குப் பாலியல் தொல்லை அளித்த காவலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம், வெள்ளலூரைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (57). இவர் தனியார் நிறுவனத்தில் காவலாளியாகப் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில்,…
View More 4 வயது குழந்தைக்குப் பாலியல் தொல்லை: காவலாளிக்கு 20 ஆண்டுகள் சிறைஆப்பிரிக்கா ஆடுக்கு 3 ஆண்டுகள் சிறை: ஏன் தெரியுமா?
ஆப்பிரிக்காவில் பெண்ணைத் தாக்கிக் கொன்ற ஆட்டுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தென்னாப்பிரிக்காவில் உள்ள ரூம்பேக் கிழக்கு, அகுவேல் யோல் என்ற பகுதியைச் சேர்ந்தவர் அடியு சாப்பிங். இந்தப் பெண்…
View More ஆப்பிரிக்கா ஆடுக்கு 3 ஆண்டுகள் சிறை: ஏன் தெரியுமா?சிறையில் சொகுசாக இருக்கிறாரா பப்ஜி மதன்? சர்ச்சையை கிளப்பிய ஆடியோ
புழல் சிறையில் உள்ள பப்ஜி மதனுக்கு சொகுசு வசதிகள் செய்துதர அவரது மனைவி, சிறைத்துறை அதிகாரியிடம் லஞ்சம் கொடுப்பதாக பேசிய ஆடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை விளையாடி, பெண்களிடம்…
View More சிறையில் சொகுசாக இருக்கிறாரா பப்ஜி மதன்? சர்ச்சையை கிளப்பிய ஆடியோஇந்தோனேஷியாவில் சிறை பிடிக்கப்பட்ட இளைஞர்களை மீட்க கோரிக்கை
இந்தோனேஷியாவில் சிறை பிடிக்கப்பட்டுள்ள பரமக்குடியை சேர்ந்த இளைஞர்களை மீட்கக்கோரி, அவர்களின் உறவினர்கள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள அக்ரமேசியை சேர்ந்தவர் கவின். இவருக்கு ரேவதி என்ற மனைவியும்…
View More இந்தோனேஷியாவில் சிறை பிடிக்கப்பட்ட இளைஞர்களை மீட்க கோரிக்கைசிறை கண்காணிப்பாளர்கள் பணியிட மாற்றம்!
தமிழ்நாட்டில் 5 சிறை கண்காணிப்பாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு கூடுதல் தலைமை செயலாளர் பிறப்பித்துள்ள உத்தரவுப்படி, சென்னை புழல் மத்திய சிறைக் கண்காணிப்பாளர் செந்தில்குமார், சேலம் மத்திய சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.கடலூர் மத்திய…
View More சிறை கண்காணிப்பாளர்கள் பணியிட மாற்றம்!கொரோனா தொற்றை பரப்பிய விமான ஊழியர்!
வியட்நாம் நாட்டு விமான ஊழியர் ஒருவர் கொரோனா நோய் தொற்றைப் பரப்பியதாகக் குற்றம்சாட்டப்பட்டு இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. வியாட்நம் விமான நிலையத்தில் ஊழியராக பணிபுரிந்து வருபவர் ‘Duong Tan Hau’ (29).…
View More கொரோனா தொற்றை பரப்பிய விமான ஊழியர்!இனி விலங்குகளை துன்புறுத்தினால் 5 ஆண்டு சிறை!
கடுமையான அபராதம், தண்டனை வழங்கும் வகையில் விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படவுள்ளது. விலங்குகளை காயப்படுத்தினாலோ அல்லது கொன்றாலோ இனி 50 ரூபாய் அபராதம் செலுத்துவதன் மூலம் தப்பிக்க முடியாது. ஏனெனில், 60…
View More இனி விலங்குகளை துன்புறுத்தினால் 5 ஆண்டு சிறை!