ஊழல் வழக்கு – இல்லத்திலேயே இம்ரான்கான் மனைவி புஷ்ராவுக்குச் சிறை…!

ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுடன் 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட அவரது மனைவி புஷ்ரா பீபி, இம்ரானின் இல்லத்திலேயே சிறைவைக்கப்பட்டார். பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது பல்வேறு…

View More ஊழல் வழக்கு – இல்லத்திலேயே இம்ரான்கான் மனைவி புஷ்ராவுக்குச் சிறை…!

இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபிக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு!

பிரதமராக இருந்தபோது பெற்ற பரிசுப்பொருட்களை அதிக விலைக்கு விற்றதாக தொடரப்பட்ட வழக்கில் இம்ரான்கான் மற்றும் அவரது மனைவிக்கு தலா 14 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.  பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது பல்வேறு…

View More இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபிக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு!

இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறை – பாகிஸ்தான் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 10ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  பாகிஸ்தான் பிரதமராக கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் பதவி வகித்த இம்ரான் கான், நாடாளுமன்றத்தில் கடந்த…

View More இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறை – பாகிஸ்தான் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

தோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் ஐபிஎஸ் அதிகாரிக்கு 15 நாட்கள் சிறை!

கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் ஐ.பி.எஸ் அதிகாரி சம்பத் குமாருக்கு 15 நாட்கள் சிறை தண்டனை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல்…

View More தோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் ஐபிஎஸ் அதிகாரிக்கு 15 நாட்கள் சிறை!

சிறைக்குள் மது அருந்திய தலைமைக் காவலர் சஸ்பெண்ட்!

சிறைக்குள் மது அருந்திய தலைமைக்காவலர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கிளை சிறைச்சாலையில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்தவர் ஜெயக்குமார். இவர் பணியில் இருக்கும் போதே கிளை சிறைச்சாலை வளாகத்தில் மது…

View More சிறைக்குள் மது அருந்திய தலைமைக் காவலர் சஸ்பெண்ட்!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கான் மீது அடுத்தடுத்து பாயும் வழக்கு!

ரகசியக் காப்புறுதி மீறல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கானும், அவரது அரசில் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த மஹ்மூத் குரேஷியும் குற்றவாளிகள் என்று அந்த நாட்டு தேசிய புலாய்வு அமைப்பான எஃப்ஐஏ…

View More பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கான் மீது அடுத்தடுத்து பாயும் வழக்கு!

”சிறைவாசிகள் விடுதலை” – அமைச்சர் ரகுபதியுடன் தமிமுன் அன்சாரி சந்திப்பு..!

ஆயுள் சிறைவாசிகள் விடுதலை செய்யக்கோரி சட்டத்துறை அமைச்சர் ரகுபதியுடன் மஜக பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி சந்தித்து பேசினார். சென்னை பசுமை வழி சாலையில் உள்ள அமைச்சக இல்லத்தில், சட்டத்துறை அமைச்சர் ரகுபதியை மனிதநேய…

View More ”சிறைவாசிகள் விடுதலை” – அமைச்சர் ரகுபதியுடன் தமிமுன் அன்சாரி சந்திப்பு..!

மதுரையில் ரூ.400 கோடி மதிப்பீட்டில் புதிய சிறைச்சாலை : 85 ஏக்கர் நிலத்தில் மண் பரிசோதனை

மதுரையில் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய சிறைச்சாலை அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. இதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட 85 ஏக்கர் இடத்தில் மண் பரிசோதனை நடத்தப்பட்டு அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில்…

View More மதுரையில் ரூ.400 கோடி மதிப்பீட்டில் புதிய சிறைச்சாலை : 85 ஏக்கர் நிலத்தில் மண் பரிசோதனை

உ.பி. சிறைக் கைதிகளில் 24% பேர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் – வெளியான அதிர்ச்சி தகவல்!

உத்தரப்பிரதேச மாநில சிறைகளில் பட்டியலினத்தைச் சேர்ந்த 24% பேரும் ஓ.பி.சி பிரிவில் 45% பேரும் கைதிகளாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி உறுப்பினர் சியாம் சிங் யாதவ் சிறைவாசிகள் நலத்திட்டங்கள் குறித்து எழுப்பிய…

View More உ.பி. சிறைக் கைதிகளில் 24% பேர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் – வெளியான அதிர்ச்சி தகவல்!

மீண்டும் சிறைச்சாலையில் செல்போன், சார்ஜர் பறிமுதல்; விசாரணை நடத்தக் கோரிக்கை

கடலூர் மத்திய சிறைச்சாலை வளாகத்திற்குள் ரவுடி எண்ணூர் தனசேகரன் அடைத்து வைக்கப்பட்டுள்ள அறைக்குள், 2வது முறையாக செல்போன் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை சிறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இவருக்கு செல்போன் கொடுத்த சிறை அதிகாரி யார் என்பதை…

View More மீண்டும் சிறைச்சாலையில் செல்போன், சார்ஜர் பறிமுதல்; விசாரணை நடத்தக் கோரிக்கை