#Bangladesh சிறுபான்மையினரின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் – பிரதமர் மோடியிடம் தொலைபேசியில் முகமது யூனுஸ் பேச்சு!

வங்கதேசத்தில் சிறுபான்மையினரின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்  பிரதமர் மோடியிடம் இடைக்கால அரசின் தலைவரான முகமது யூனுஸ் தொலைபேசியில் நம்பிக்கை அளித்துள்ளார். வங்கதேசத்தில் விடுதலை போரில் பங்கேற்றவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அரசு வேலையில் 30 சதவீத…

View More #Bangladesh சிறுபான்மையினரின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் – பிரதமர் மோடியிடம் தொலைபேசியில் முகமது யூனுஸ் பேச்சு!

“ஷேக் ஹசீனா டெல்லியில் சிறிது காலம் தங்கப் போகிறார்” – மகன் சஜீப் வசேத் ஜாய் பேட்டி!

இந்தியாவில் இருந்து அடுத்து எங்கு செல்வது என்பது குறித்து தனது அம்மா ஷேக் ஹசீனா இன்னும் முடிவு செய்யவில்லை என்று அவரது மகன் சஜீப் வசேத் ஜாய் தெரிவித்துள்ளார். வங்கதேசத்தில் விடுதலை போரில் பங்கேற்றவர்களின்…

View More “ஷேக் ஹசீனா டெல்லியில் சிறிது காலம் தங்கப் போகிறார்” – மகன் சஜீப் வசேத் ஜாய் பேட்டி!

ஷேக் ஹசீனாவுக்கு அடைக்கலம் கொடுத்தது ஏன்? மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்!

வங்கதேசத்தில் நிலைமை மோசமடைந்ததால் தற்காலிக அனுமதி கோரியதன்பேரில் ஷேக் ஹசீனா இந்தியா வர அனுமதி வழங்கப்பட்டதாக மாநிலங்களவையில் அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்துள்ளார். வங்கதேசத்தில் கடந்த சில வாரங்களாக ஏற்பட்ட தொடர் வன்முறையையடுத்து, அந்நாட்டின்…

View More ஷேக் ஹசீனாவுக்கு அடைக்கலம் கொடுத்தது ஏன்? மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்!

இந்தியாவில் தஞ்சம் அடைந்த ஷேக் ஹசீனா! அடுத்தகட்ட திட்டம் என்ன?

வங்கதேசத்தில் இருந்து வெளியேறிய முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இன்னும் சில நாட்கள் இந்தியாவில் தங்குவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இடஒதுக்கீட்டுக்கு எதிராக வங்கதேச அரசை கண்டித்தும், பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகக்…

View More இந்தியாவில் தஞ்சம் அடைந்த ஷேக் ஹசீனா! அடுத்தகட்ட திட்டம் என்ன?

“வங்கதேச வன்முறையில் வெளிநாட்டு சதி உள்ளதா?” என ராகுல் காந்தி கேள்வி – மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்!

வங்கதேசத்தில் நிலவும் வன்முறை குறித்து அனைத்து கட்சி கூட்டத்தில் ராகுல்காந்தி எழுப்பிய கேள்விக்கு, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்தார்.  இடஒதுக்கீட்டுக்கு எதிராக வங்கதேச அரசை கண்டித்தும், பிரதமர் ஷேக் ஹசீனா பதவி…

View More “வங்கதேச வன்முறையில் வெளிநாட்டு சதி உள்ளதா?” என ராகுல் காந்தி கேள்வி – மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்!

வங்கதேச நெருக்கடி | இந்தியாவில் உள்ள வங்கதேச தூதரங்களுக்குப் பாதுகாப்பு அதிகரிப்பு!

வங்கதேசத்தில் நடைபெறும் போராட்டம் எதிரொலியாக, இந்தியாவில் உள்ள வங்கதேச தூதரங்களுக்குப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்காக கடந்த 1971-ம் ஆண்டு நடந்த போரில், வங்காளதேச சுதந்திரப் போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு…

View More வங்கதேச நெருக்கடி | இந்தியாவில் உள்ள வங்கதேச தூதரங்களுக்குப் பாதுகாப்பு அதிகரிப்பு!

வங்கதேச இடைக்கால பிரதமராக சலிமுல்லா கான் அறிவிப்பு!

வங்காளதேசத்தில்  சலிமுல்லா கான் தலைமையில் இடைக்கால அரசு பொறுப்பேற்பதாக அறிவிப்பு வெளிவந்துள்ளது.  கடந்த 1971-ம் ஆண்டு பாகிஸ்தானிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்காக நடந்த போரில், வங்காளதேச சுதந்திரப் போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்புகளில்…

View More வங்கதேச இடைக்கால பிரதமராக சலிமுல்லா கான் அறிவிப்பு!

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியா வருகிறாரா? எங்கு தங்க போகிறார்?

வங்கதேச நாட்டில் இருந்து வெளியேறிய அந்த நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா டெல்லிக்கு வரவுள்ளதாகவும் அவர் இங்கிருந்து லண்டன் செல்ல உள்ளதாகவும் தகவல்கள்  வெளியாகியுள்ளன. இடஒதுக்கீட்டுக்கு எதிராக வங்கதேச அரசை கண்டித்தும், பிரதமர் ஷேக்…

View More வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியா வருகிறாரா? எங்கு தங்க போகிறார்?

பிரதமர் ஷேக் ஹசீனா இல்லத்திற்குள் புகுந்த போராட்டக்காரர்கள்! வங்கதேசத்தில் உச்சகட்ட கலவரம்!

ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் தலைநகர் டாக்காவில் உள்ள அதிகாரப்பூர்வ பிரதமர் இல்லத்திற்குள் நுழைந்தனர். வங்காளதேசத்தில் சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு வழங்கப்படும் 30 சதவீத இடஒதுக்கீட்டால் ஏற்கனவே கலவரம் வெடித்த நிலையில் உச்சநீதிமன்றம் அந்த இடஒதுக்கீடு…

View More பிரதமர் ஷேக் ஹசீனா இல்லத்திற்குள் புகுந்த போராட்டக்காரர்கள்! வங்கதேசத்தில் உச்சகட்ட கலவரம்!

வங்கதேசத்தில் ராணுவ ஆட்சி! தளபதி வக்கார் உஸ் ஜமான் அறிவிப்பு!

ராணுவ ஆட்சி அமலுக்கு வந்ததாக அந்நாட்டு ராணுவ தளபதி வக்கார் உஸ் ஜமான் அறிவித்துள்ளார்.  வங்காளதேசத்தில் சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு வழங்கப்படும் 30 சதவீத இடஒதுக்கீட்டால் ஏற்கனவே கலவரம் வெடித்த நிலையில் உச்சநீதிமன்றம்…

View More வங்கதேசத்தில் ராணுவ ஆட்சி! தளபதி வக்கார் உஸ் ஜமான் அறிவிப்பு!