பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக பதாகை காட்டிய வங்கதேச இளைஞர்கள் – சேப்பாக்கம் மைதானத்தில் பரபரப்பு!
நியூசிலாந்து, வங்கதேசம் இடையிலான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின்போது பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக பதாகை ஏந்திய வங்கதேச இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இஸ்ரேல் ராணுவத்துக்கும் ஹமாஸ் குழுவினருக்கும் இடையிலான போர் உக்கிரமடைந்துள்ளது. காஸாவில் தரைவழித் தாக்குதல்களை...