அகமதாபாத் விமான நிலையத்தில் இலங்கையை சேர்ந்த 4 ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் கைது!

அகமதாபாத் விமான நிலையத்தில் இலங்கையை சேர்ந்த 4 ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இலங்கையை சேர்ந்த 4 ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் கைது செய்யப்பட்டுள்ளனர். …

View More அகமதாபாத் விமான நிலையத்தில் இலங்கையை சேர்ந்த 4 ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் கைது!

“போரை நாங்கள் தொடங்கவில்லை, ஆனால் முடித்து வைப்போம்” – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு!

போரை இஸ்ரேல் தொடங்கவில்லை. ஹமாஸ் தான் எங்கள் மீது முதலில் தாக்குதல் நடத்தினர். ஆனால் போரை நாங்களே முடித்து வைப்போம் என  இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். கடந்த அக். 7-ம் தேதி…

View More “போரை நாங்கள் தொடங்கவில்லை, ஆனால் முடித்து வைப்போம்” – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு!

NIA பெயரில் பரவும் போலி தகவல் – உஷாராக இருக்க வேண்டும் என NIA எச்சரிக்கை..!

தேசிய புலனாய்வு முகமையின் பெயரால் மொபைல் எண்களுடன் அடங்கிய போலி தகவல்களை மறுத்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என NIA மறுத்துள்ளது. தேச விரோத நடவடிக்கையில் இஸ்லாமியர்கள் ஈடுபட்டால் உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு தேசிய…

View More NIA பெயரில் பரவும் போலி தகவல் – உஷாராக இருக்க வேண்டும் என NIA எச்சரிக்கை..!

ஆப்கன் மசூதி குண்டுவெடிப்பு ஏன்? ஐ.எஸ்-கே பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்பு

ஆப்கானிஸ்தானில் மசூதியில் நடந்த குண்டுவெடிப்புக்கு ஐக்கிய நாடுகள் சபை கண்டனம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க ராணுவம் வெளியேறியதை தொடர்ந்து, தலிபான்கள், ஆட்சியை கைப்பற்றினர். கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியதில்…

View More ஆப்கன் மசூதி குண்டுவெடிப்பு ஏன்? ஐ.எஸ்-கே பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்பு

ஆப்கானிஸ்தானில் 3 பெண் ஊடகவியலாளர்கள் சுட்டுக்கொலை!

ஆப்கானிஸ்தானில் மூன்று பெண் ஊடகவியலாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. ஆப்கானிஸ்தானின் உள்ளூர் தொலைக்காட்சியான எனிகாஸில் பணிபுரிந்து வரும் பெண் ஊடகவியலாளர்கள் நேற்று மாலை பணியை முடித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள்…

View More ஆப்கானிஸ்தானில் 3 பெண் ஊடகவியலாளர்கள் சுட்டுக்கொலை!