தென்மேற்கு பாகிஸ்தானில் 400க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற ரயில்மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பலூச் விடுதலைப் படை பொறுப்பேற்றுள்ளது. அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் பணயக்கைதிகளை கொன்றுவிடுவோம் என மிரட்டலும் விடுத்துள்ளது. பணயக்கைதிகளை மீட்க ஏதேனும்…
View More பாகிஸ்தான் ரயில் கடத்தலுக்கு பலூச் அமைப்பு பொறுப்பேற்பு – 20 ராணுவ வீரர்கள் கொலை!Hostages
“பணயக்கைதிகள் அனைவரையும் விடுவிக்க வேண்டும்.. அல்லது போர்நிறுத்த ஒப்பந்தம் ரத்து..” – ஹமாஸுக்கு டிரம்ப் எச்சரிக்கை!
காசாவில் இருந்து புலம்பெயர்ந்து வரும் அகதிகளை ஜோர்டான் மற்றும் எகிப்து நாடுகள் ஏற்று கொள்ள வேண்டும் என டிரம்ப் கூறியுள்ளார். இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையேயான மோதல் போக்கானது பல ஆண்டுகளாக நீடித்து வரும்…
View More “பணயக்கைதிகள் அனைவரையும் விடுவிக்க வேண்டும்.. அல்லது போர்நிறுத்த ஒப்பந்தம் ரத்து..” – ஹமாஸுக்கு டிரம்ப் எச்சரிக்கை!மத்திய காசாவில் தாக்குதல் – 4 பணயக் கைதிகளை இஸ்ரேல் ராணுவம் கொன்றதாக ஹமாஸ் குற்றச்சாட்டு!
மத்திய காசாவில் தாக்குதல் நடத்தி 4 பணயக் கைதிகளை இஸ்ரேல் ராணுவம் கொன்றதாக ஹமாஸ் குற்றம்சாட்டியுளளது. பாலஸ்தீன பகுதியான காசாவில் இஸ்ரேல் ராணுவம் தொடா் தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த மே 26-ஆம் தேதி…
View More மத்திய காசாவில் தாக்குதல் – 4 பணயக் கைதிகளை இஸ்ரேல் ராணுவம் கொன்றதாக ஹமாஸ் குற்றச்சாட்டு!போர் நிறுத்தம் முடிவு | மீண்டும் துவங்கிய இஸ்ரேல்-ஹமாஸ் போர்!
தற்காலிக போர் நிறுத்தத்திற்கு பிறகு இஸ்ரேல்-ஹமாஸ் போர் மீண்டும் துவங்கியுள்ளது. தற்காலிக போர் நிறுத்தம் முடிவுற்று இஸ்ரேல்-ஹமாஸ் போர் மீண்டும் துவங்கியுள்ள நிலையில், முதல் சில மணிநேரங்களிலேயே 178 பேரை இஸ்ரேல் கொன்று குவித்துள்ளதாகக்…
View More போர் நிறுத்தம் முடிவு | மீண்டும் துவங்கிய இஸ்ரேல்-ஹமாஸ் போர்!காசாவில் கடும் பஞ்சம் ஏற்படும் நிலை – குழந்தைகளுக்கு 30% ஊட்டச்சத்து குறைபாடு அதிகரிப்பு!
காசாவில் கடும் பஞ்சம் ஏற்படும் நிலை இருப்பதாக ஐ.நா. எச்சரித்துள்ள நிலையில், காசாவில் இருக்கும் குழந்தைகளுக்கு 30% ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்துள்ளதாக யுனிசெஃப் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் ஹமாஸ் போரின் தற்காலிகப் போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி, …
View More காசாவில் கடும் பஞ்சம் ஏற்படும் நிலை – குழந்தைகளுக்கு 30% ஊட்டச்சத்து குறைபாடு அதிகரிப்பு!இன்று கடைசி நாள்: நீடிக்குமா தற்காலிக போர் நிறுத்தம்?
இஸ்ரேல் ஹமாஸ் போரின் தற்காலிகப் போர் நிறுத்தம் இன்றுடன் நிறைவடைகிறது. இஸ்ரேல் ஹமாஸ் போரின் தற்காலிகப் போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி, கடந்த வெள்ளிக்கிழமை நிறுத்தப்பட்டது. கைதிகள் தங்கள் நாடுகளுக்குத் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர். இந்நிலையில்…
View More இன்று கடைசி நாள்: நீடிக்குமா தற்காலிக போர் நிறுத்தம்?“அப்பாவி மக்களை கொன்று குவிக்கும் இஸ்ரேலின் செயலை ஏற்க முடியாது” – ஸ்பெயின், பெல்ஜியம் கண்டனம்!
அப்பாவி பொதுமக்களை கொன்று குவிப்பது ஏற்க முடியாதது என இஸ்ரேலுக்கு ஸ்பெயின், பெல்ஜியம் கண்டனம் தெரிவித்துள்ளது. அக்டோபர் 7 ஆம் தேதி தொடங்கிய ஹமாஸ்- இஸ்ரேல் போரானது ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து வருகிறது. …
View More “அப்பாவி மக்களை கொன்று குவிக்கும் இஸ்ரேலின் செயலை ஏற்க முடியாது” – ஸ்பெயின், பெல்ஜியம் கண்டனம்!இஸ்ரேல் – ஹமாஸ் தற்காலிக போர் நிறுத்தம்: பிணைக் கைதிகள் விடுவிப்பு!
இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தையை தொடர்ந்து, இஸ்ரேல் சிறைகளிலிருந்து 24 பெண்கள், 15 இளைஞர்களும், அதே நேரத்தில் காஸாவிலிருந்து 13 பிணைக் கைதிகளும் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அக்டோபர் 7 ஆம் தேதி…
View More இஸ்ரேல் – ஹமாஸ் தற்காலிக போர் நிறுத்தம்: பிணைக் கைதிகள் விடுவிப்பு!பிணைக்கைதிகள் வெள்ளிக்கிழமைக்கு முன் விடுதலை செய்யப்பட மாட்டார்கள் – இஸ்ரேல் தகவல்!
இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு இடையே வெள்ளிக்கிழமைக்கு முன்னர் எந்த பிணைக்கைதிகளும் விடுவிக்கப்படமாட்டார்கள் என்று இஸ்ரேல் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 7 ஆம் தேதி தொடங்கிய ஹமாஸ்- இஸ்ரேல் போரானது ஒரு மாதத்திற்கும்…
View More பிணைக்கைதிகள் வெள்ளிக்கிழமைக்கு முன் விடுதலை செய்யப்பட மாட்டார்கள் – இஸ்ரேல் தகவல்!
