2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சமஸ்கிருத அறிஞர் பாணினி எழுதிய ஓர் இலக்கணச் சிக்கலுக்கான பொருளை இந்திய ஆய்வு மாணவர் ஒருவர் கண்டுபிடித்துக் கூறியுள்ளார். சமஸ்கிருத மொழியின் தந்தை என்று போற்றப்படும் பாணினி, 2…
View More 2,500 ஆண்டுகள் பழமையான இலக்கணச் சிக்கலுக்கு தீர்வு – இந்திய ஆய்வு மாணவர் அசத்தல்Indian
தேசிய அரசியலில் கொடிகட்டிப் பறந்த முலாயம் சிங்
இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக திகழ்ந்த உத்தரபிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் முலாயம் சிங் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். 82 வயதான முலாயம் சிங்கின் அரசியல் வரலாற்றை விரிவாகக் காணலாம். உத்தரப்பிரதேச மாநிலம் எட்டாவா…
View More தேசிய அரசியலில் கொடிகட்டிப் பறந்த முலாயம் சிங்இலங்கை துறைமுகம் வந்துள்ள சீன தொழில்நுட்ப ஆய்வுக் கப்பல்; இந்திய எல்லைப் பகுதியில் கண்காணிப்பு தீவிரம்!
இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி சர்ச்சைக்குரிய சீன தொழில்நுட்ப ஆய்வுக் கப்பல் இன்று இலங்கை ஹம்பந்தோட்டை துறைமுகம் வந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி அருகே இலங்கை இந்தியச் சர்வதேச கடல் எல்லை உள்ளதால் கடற்படைக்குச் சொந்தமான…
View More இலங்கை துறைமுகம் வந்துள்ள சீன தொழில்நுட்ப ஆய்வுக் கப்பல்; இந்திய எல்லைப் பகுதியில் கண்காணிப்பு தீவிரம்!உலக தடகள சாம்பியன்ஷிப் – இறுதி போட்டிக்குள் நுழைந்த இந்திய வீராங்கனை
உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீராங்கனை அன்னு ராணி அபாரமாக விளையாடி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் அமெரிக்காவில் நடைபெற்று வருகின்றன.…
View More உலக தடகள சாம்பியன்ஷிப் – இறுதி போட்டிக்குள் நுழைந்த இந்திய வீராங்கனைஆண்டுக்கு 1.8 கோடி சம்பளம் வாங்கும் இந்தியர்!
சாதாரண குடும்பத்தை சார்ந்த இந்திய இளைஞர் ஒருவர் ஆண்டுக்கு 1.8 கோடி ரூபாய் சம்பளத்திற்கு பேஸ்புக் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். ஐஐடி, ஐஐஎம் போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் படிக்காமல், மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகத்தில்…
View More ஆண்டுக்கு 1.8 கோடி சம்பளம் வாங்கும் இந்தியர்!மாணவர்களை ரஷ்யா வழியாக மீட்க வேண்டும்
உக்ரைனில் சிக்கித் தவிக்கும் மாணவர்களை ரஷ்யா வழியாக மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உக்ரைனில் போர்…
View More மாணவர்களை ரஷ்யா வழியாக மீட்க வேண்டும்பெண் இராணுவ அதிகாரிகளின் கடல் சாகசம்
இந்திய வரலாற்றில் முதல் முறையாக பாய்மரபடகு பயணத்தை மேற்கொண்டு பெண் ராணுவ அதிகாரிகள் சாதனை படைத்துள்ளனர். சென்னை முதல் விசாகப்பட்டினம் வரை பெண் இராணுவ அதிகாரிகள் பாய்மர படகு முதல் பயணம் செய்தனர்,…
View More பெண் இராணுவ அதிகாரிகளின் கடல் சாகசம்மாயமான சிஆர்பிஎப் வீரர் கண்டுபிடிப்பு ?
காணாமல் போன சிஆர்பிஎப் வீரரை கண்டுபிடித்து அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரைச் சேர்ந்த வனிதாவின் கணவர் பாலமுருகன் சிஆர்பிஎப் வீரராக பணியாற்றி வருகிறார்.…
View More மாயமான சிஆர்பிஎப் வீரர் கண்டுபிடிப்பு ?வெளிநாடுகளுக்கு படிக்க செல்வோர் எண்ணிக்கை குறைந்தது!
கொரோனா வைரஸ் நோய்த் தொற்று காரணமாகக் கடந்த ஓராண்டுக்கு மேலாக உலக மக்கள் பாதிக்கப்பட்டுவருகிறார்கள். இதன்காரணமாக வெளிநாடுகளில் படித்துவந்த இந்திய மாணவர்கள் ஆயிரக்கணக்கானோர் மீண்டும் நாடு திரும்பினார்கள். இந்நிலையில் இந்த ஆண்டு 72-ஆயிரம் மாணவர்கள்…
View More வெளிநாடுகளுக்கு படிக்க செல்வோர் எண்ணிக்கை குறைந்தது!நடுவானில் தகராறில் ஈடுபட்ட விமான பயணி!
பெங்களூரில் இருந்து கொல்கத்தா சென்ற விமானத்தில் நடுவானில் முகக்கவசம் அணிய மறுத்து தகராறில் ஈடுபட்ட பயணியைக் கொல்கத்தா விமான நிலையத்தில் உள்ள பாதுகாப்பு அதிகாரிகளிடம் விமான நிறுவனம் ஒப்படைத்துள்ளனர். பெங்களூரில் இருந்து கொல்கத்தாவுக்கு இன்டிகோ…
View More நடுவானில் தகராறில் ஈடுபட்ட விமான பயணி!