மாயமான சிஆர்பிஎப் வீரர் கண்டுபிடிப்பு ?
காணாமல் போன சிஆர்பிஎப் வீரரை கண்டுபிடித்து அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரைச் சேர்ந்த வனிதாவின் கணவர் பாலமுருகன் சிஆர்பிஎப் வீரராக பணியாற்றி வருகிறார்....