பேரறிவாளனுக்கு பிணை வழங்கப்பட்டதில் மகிழ்ச்சி: பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ்
பேரறிவாளனுக்கு பிணை வழங்கப்பட்டதையடுத்து பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தவறாக தண்டிக்கப்பட்டு 32 ஆண்டுகளாக சிறையில் வாடி வரும் பேரறிவாளனுக்கு பிணை வழங்கி உச்சநீதிமன்றம்...