ரஷியா-உக்ரைன் மற்றும் இஸ்ரேல்-காஸா ஆகிய இரு பகுதிகளிலும் நிலவும் போரின் முடிவுக்கு பிறகே பெட்ரோல், டீசல் விலை குறைப்பு குறித்து எண்ணெய் நிறுவனங்களால் முடிவெடுக்க முடியும்’ என்று பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங்…
View More பெட்ரோல், டீசல் விலை எப்போது குறையும்? – மத்திய அமைச்சர் விளக்கம்!Russia-Ukraine
உக்ரைன் மாணவர்களுக்கு இங்கு சீட் இல்லை – அமைச்சர் மா.சுப்பிரமணியன்
உக்ரைன் மாணவர்களுக்கு சீட் வழங்குவது மத்திய அரசின் கையில்தான் உள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கிண்டியில் உள்ள தேசிய முதியோர் நல மருத்துவமனையை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார், அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த…
View More உக்ரைன் மாணவர்களுக்கு இங்கு சீட் இல்லை – அமைச்சர் மா.சுப்பிரமணியன்இறுதி வரை உக்ரைனுடன் இருப்போம்- அமெரிக்கா
ரஷியாவுக்கு எதிரான போரில் உக்ரைன் வெற்றி பெறும் வரை அமெரிக்கா உடன் இருக்கும் என அமெரிக்க பிரதிநிதி சபாநாயகர் நான்சி பெலோசி தெரிவித்துள்ளார். ரஷியாவின் ஒரு பகுதியாக இருந்த உக்ரைன் கடந்த 1991ம் ஆண்டு…
View More இறுதி வரை உக்ரைனுடன் இருப்போம்- அமெரிக்காஅப்பாவி பொதுமக்கள் அதிக அளவில் உயிரிழந்து வருவதாக உக்ரைன் குற்றச்சாட்டு
ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் அதிக அளவில் உயிரிழந்து வருவதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் 18-வது நாளை எட்டியுள்ள நிலையில், அங்கு தாக்குதல் தீவிரமடைந்துள்ளது.…
View More அப்பாவி பொதுமக்கள் அதிக அளவில் உயிரிழந்து வருவதாக உக்ரைன் குற்றச்சாட்டுஉக்ரைனில் ஆபத்தான ரசாயன உயிரியல் ஆயுத பரிசோதனை மையம்: ரஷ்யா குற்றச்சாட்டு
உக்ரைனில் ஆபத்தான ரசாயன உயிரியல் ஆயுத பரிசோதனை மையங்கள் அமெரிக்காவின் பங்களிப்போடு செயல்பட்டு வந்ததாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யா குற்றஞ்சாட்டியுள்ளது. ஐ.நா துகாப்பு கவுன்சில் கூட்டம் நியூயார்க் நகரில் நடைபெற்றது இக்கூட்டத்தில்…
View More உக்ரைனில் ஆபத்தான ரசாயன உயிரியல் ஆயுத பரிசோதனை மையம்: ரஷ்யா குற்றச்சாட்டுரஷ்யாவின் விமானத்தை சுட்டு வீழ்த்திய உக்ரைன்
உக்ரைனின் வடக்கு மாகாணத்தில் செர்னிஹிவ் பகுதியில் ரஷ்யாவின் விமானத்தை உக்ரைன் படை வீரர்கள் சுட்டு வீழ்த்தியுள்ளனர். உக்ரைன் – ரஷ்யா இடையே கடந்த பிப். 24ம் தேதி தொடங்கி நடந்துவருகிறது. இந்த போரில் உக்ரைன்…
View More ரஷ்யாவின் விமானத்தை சுட்டு வீழ்த்திய உக்ரைன்ரஷ்யா – உக்ரைன் போர்: இரு நாடுகளும் குற்றச்சாட்டு
ரஷ்யா – உக்ரைன் இடையேயான போர் நடவடிக்கைகள் குறித்து இரு நாடுகளும் ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டியுள்ளனர். உக்ரைனில் மனிதாபிமான நடவடிக்கைகளை மேற்கொள்ள தற்காலிக போர் நிறுத்தத்தை ரஷ்யா அறிவித்தது. இந்நிலையில், ரஷ்யாவுக்கும் நேட்டோ-வுக்கும் இடையே மோதலை…
View More ரஷ்யா – உக்ரைன் போர்: இரு நாடுகளும் குற்றச்சாட்டுதற்காலிக போர் நிறுத்தம்: ரஷ்யா அறிவிப்பு
உக்ரைனில் மனிதாபிமான நடவடிக்கைகளை மேற்கொள்ள தற்காலிக போர் நிறுத்தத்தை ரஷ்யா அறிவித்துள்ளது. உக்ரைன் மீது கடந்த 10 நாட்களுக்கும் மேலாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் இருநாட்டு ராணுவத்தினர் மற்றும் பொதுமக்கள் உட்பட…
View More தற்காலிக போர் நிறுத்தம்: ரஷ்யா அறிவிப்புஉலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த ரஷ்யா: ‘ஸ்பெட்ஸ்நாஸ்’
உக்ரைன் – ரஷ்யா இடையே நடந்துவரும் போரில், உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளனர் ரஷ்யாவின் “ஸ்பெட்ஸ்நாஸ்” சிறப்பு கமாண்டோக்கள். 4 கோடிக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட உக்ரைனில், வான்வழி, தரைவழி மற்றும் கடல்வழி என…
View More உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த ரஷ்யா: ‘ஸ்பெட்ஸ்நாஸ்’உக்ரைனில் இந்திய மாணவர் உயிரிழப்பு: வெளியுறவுத் துறை
உக்ரைனில் உள்ள கார்கிவ் பகுதியில் இந்திய மாணவர் ஒருவர் ஏவுகணைத் தாக்குதலில் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைனில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், இந்திய மாணவர்கள் மீது உக்ரைன் ராணுவம் கடுமையான தாக்குதல்…
View More உக்ரைனில் இந்திய மாணவர் உயிரிழப்பு: வெளியுறவுத் துறை