பாகிஸ்தானிடம் சிக்கியிருந்த எல்லை பாதுகாப்பு படை வீரர் இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டார்.
View More பாகிஸ்தானிடம் சிக்கிய எல்லை பாதுகாப்பு படை வீரர் விடுதலை!border security force
வங்க தேசத்தினர் இந்திய எல்லைக்குள் நுழைய முயற்சி! 11 பேரை கைது செய்த எல்லை பாதுகாப்பு படையினர்!
இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற வங்கதேசத்தினரை எல்லை பாதுகாப்புப் படையினர் இன்று (ஆக. 11) கைது செய்தனர். பாகிஸ்தானுக்கு எதிரான போரில், வங்கதேச சுதந்திரப் போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 30 சதவீதம்…
View More வங்க தேசத்தினர் இந்திய எல்லைக்குள் நுழைய முயற்சி! 11 பேரை கைது செய்த எல்லை பாதுகாப்பு படையினர்!எல்லைப் பாதுகாப்புப் படையின் முதல் பெண் துப்பாக்கி சுடும் வீராங்கனை – யார் இந்த சுமன் குமாரி?
BSF படையில் முதல் பெண் துப்பாக்கி சுடும் வீராங்கனையாக இமாச்சலப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த சுமன் குமாரி தேர்ச்சி பெற்றுள்ளார். எல்லைப் பாதுகாப்புப் படையின் முதல் பெண் துப்பாக்கி சுடும் வீராங்கனையாக சுமன் குமாரி…
View More எல்லைப் பாதுகாப்புப் படையின் முதல் பெண் துப்பாக்கி சுடும் வீராங்கனை – யார் இந்த சுமன் குமாரி?மாயமான சிஆர்பிஎப் வீரர் கண்டுபிடிப்பு ?
காணாமல் போன சிஆர்பிஎப் வீரரை கண்டுபிடித்து அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரைச் சேர்ந்த வனிதாவின் கணவர் பாலமுருகன் சிஆர்பிஎப் வீரராக பணியாற்றி வருகிறார்.…
View More மாயமான சிஆர்பிஎப் வீரர் கண்டுபிடிப்பு ?