நாட்டில் கொசுவிரட்டி பொருட்களின் விற்பனை மதிப்பு 8,000 கோடி ரூபாயாக உயர்வு!

இந்தியாவில் எங்கும் எப்போதும் நீக்கமற நிறைந்திருக்கும் கொசுவை ஒழிக்க பொதுமக்கள் பயன்படுத்தும் கொசுவிரட்டி பொருட்களின் விற்பனை மதிப்பு 8000 கோடி ரூபாயாக உள்ளது. இந்தியாவில் கொசு விரட்டி சந்தை குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் காண்கிறது. மக்கள்…

View More நாட்டில் கொசுவிரட்டி பொருட்களின் விற்பனை மதிப்பு 8,000 கோடி ரூபாயாக உயர்வு!

முன் எப்போதும் இல்லாத அளவு ஊதிய உயர்வை அறிவித்த டொயோட்டா, ஹோண்டா!

டொயோட்டா மற்றும் ஹோண்டா நிறுவனங்கள், ஊழியர்களுக்கான மிகப்பெரிய ஊதிய உயர்வை அறிவித்துள்ளன. முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களான டொயோட்டா மற்றும் ஹோண்டா, அந்தந்த நிறுவனங்களில் உள்ள தொழிற்சங்கங்களால் முன்வைக்கப்பட்ட ஊதிய உயர்வு மற்றும் போனஸ்…

View More முன் எப்போதும் இல்லாத அளவு ஊதிய உயர்வை அறிவித்த டொயோட்டா, ஹோண்டா!

”நாட்டில் சாதிகளின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது” – ஆளுநர் ஆர்.என்.ரவி

1951ல் இருந்ததை விட இப்போது சாதிகளின் எண்ணிக்கை அதிகரித்து இருமடங்காகிவிட்டதாகவும், சமூகம் பிரிக்கப்படுவதாகவும் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். 1923 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட Guild of Service (Central) என்ற சமூக சேவை நிறுவனத்தின்…

View More ”நாட்டில் சாதிகளின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது” – ஆளுநர் ஆர்.என்.ரவி

இந்தியாவில் அதிகரித்த வேலைவாய்ப்பின்மை – ஆய்வில் அதிர்ச்சி தகவல்

இந்தியாவில் கடந்த 16 மாதங்களில் இல்லாத அளவிற்கு கடந்த ஆண்டு டிசம்பரில் வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரித்திருப்பது தெரிய வந்துள்ளது. இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம், வேலைவாய்ப்பின்மை குறித்து ஒவ்வொரு மாதமும் புள்ளி விவரங்களை வெளியிட்டு…

View More இந்தியாவில் அதிகரித்த வேலைவாய்ப்பின்மை – ஆய்வில் அதிர்ச்சி தகவல்

சீனாவில் தாண்டவமாடும் கொரோனா – அதிகரிக்கும் உயிரிழப்புகள்

சீனாவில் நாள்தோறும் கொரோனா தொற்றால் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சீனாவில் உள்ள தரவு நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், சீனாவில் ஒமிக்ரான் பிஎப்-7 வகை கொரோனா வைரஸ் பரவல்…

View More சீனாவில் தாண்டவமாடும் கொரோனா – அதிகரிக்கும் உயிரிழப்புகள்

தமிழகத்தில் கொலை சம்பவங்கள் அதிகரிப்பு? என்ன சொல்கிறது புள்ளி விவரம்?

தமிழகத்தில் நடந்துள்ள கொலைகள் எத்தனை? கொலை சம்பவங்கள் அதிகரித்துள்ளதா? புள்ளி விவரங்கள் என்ன சொல்கிறது??? இது குறித்து விரிவாக பார்க்கலாம். இந்தியாவில் சமீபத்தில் நடந்துள்ள கொலை சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. துண்டு துண்டாக…

View More தமிழகத்தில் கொலை சம்பவங்கள் அதிகரிப்பு? என்ன சொல்கிறது புள்ளி விவரம்?

இந்தியாவில் அதிகரிக்கும் குரூர கொலைகள் – மனிதாபிமானம் மறைகிறதா?

உறையச் செய்யும் குரூரக் கொலை சம்பவங்கள் சமீபத்தில் எத்தனை நடந்துள்ளன என்பது பற்றி விரிவாகக் காணலாம். நவீன அறிவியல் புரட்சி, தொழில்நுட்பம் அபார வளர்ச்சி என பல்வேறு வகையிலும், மனிதனின் முன்னேற்றம் சென்றுகொண்டிருக்கும் சூழ்நிலையிலும்…

View More இந்தியாவில் அதிகரிக்கும் குரூர கொலைகள் – மனிதாபிமானம் மறைகிறதா?

’முதலீட்டை 3 மடங்கு அதிகரிக்க திட்டம்’ – அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்

அடுத்த மூன்று ஆண்டுகளில் தமிழகத்தின் முதலீட்டை, மூன்று மடங்காக அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம் என நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். சென்னை வேளச்சேரியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இந்திய தொழில் கூட்டமைப்பின் 12வது…

View More ’முதலீட்டை 3 மடங்கு அதிகரிக்க திட்டம்’ – அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்

ரெப்போ வட்டி விகிதம் 0.35% உயர்வு – வீடு, வாகனக் கடன்களின் வட்டி அதிகரிக்க வாய்ப்பு

வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தை 0.35 சதவிகிதம் உயர்த்தி ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதனால் வீடு, வாகன கடன்கள் மீதான வட்டி விகிதம் உயர்கிறது. மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் நிதிக் கொள்கைக்…

View More ரெப்போ வட்டி விகிதம் 0.35% உயர்வு – வீடு, வாகனக் கடன்களின் வட்டி அதிகரிக்க வாய்ப்பு

மதுரை மீனாட்சியம்மன் கோயில் உண்டியல் வருமானம் அதிகரிப்பு; ஆர்டிஐ தகவல்

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் கடந்த 15 ஆண்டுகளில் வசூலான உண்டியல் தொகை மட்டும் ரூ.100 கோடி என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வாயிலாக தெரியவந்துள்ளது. உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி…

View More மதுரை மீனாட்சியம்மன் கோயில் உண்டியல் வருமானம் அதிகரிப்பு; ஆர்டிஐ தகவல்