பிரதமரின் வீடு கட்டும் திட்டம் : மானியம் பெறுவதற்கான வருமான உச்சவரம்பு குறைப்பு!

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின்கீழ், வீட்டு கடனுக்கு வட்டி மானியம் பெறுவதற்கான வருமான உச்சவரம்பை மத்திய அரசு பாதியாக குறைத்துள்ளது. பிரதமரின் வீடு கட்டும் (நகர்ப்புறம்) திட்டத்தின் கீழ், வீட்டு கடனுக்கு வட்டி மானியம்…

View More பிரதமரின் வீடு கட்டும் திட்டம் : மானியம் பெறுவதற்கான வருமான உச்சவரம்பு குறைப்பு!

திருச்செந்தூர் முருகன் கோயில் ஆகஸ்ட் வருவாய் ரூ.5.82 கோடி – நிர்வாகம் அறிவிப்பு!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆகஸ்ட் மாத உண்டியல் காணிக்கையாக ரூ.5.82 கோடி கிடைத்துள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பக்தர்கள் செலுத்திய…

View More திருச்செந்தூர் முருகன் கோயில் ஆகஸ்ட் வருவாய் ரூ.5.82 கோடி – நிர்வாகம் அறிவிப்பு!

“அமெரிக்க தனிநபர் வருமானத்தில் கால் பாதியை இந்தியா எட்ட 75 ஆண்டுகள் ஆகலாம்” – உலக வங்கி திடுக்கிடும் அறிக்கை!

அமெரிக்காவின் தனிநபர் வருமானத்தில், ஒரு கால் பகுதியை எட்டுவதற்கு இந்தியாவிற்கு கிட்டத்தட்ட 75 ஆண்டுகள் வரை ஆகலாம் என உலக வங்கி தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அடுத்த சில பத்தாண்டுகளில் இந்தியா உள்பட…

View More “அமெரிக்க தனிநபர் வருமானத்தில் கால் பாதியை இந்தியா எட்ட 75 ஆண்டுகள் ஆகலாம்” – உலக வங்கி திடுக்கிடும் அறிக்கை!

கடந்த 45 நாட்களில் திருச்செந்தூர் முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.4.98 கோடி!

உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கடந்த 45 நாட்களில் மட்டும் ரூ. 4.98 கோடி காணிக்கையாக கிடைத்துள்ளது. ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில்…

View More கடந்த 45 நாட்களில் திருச்செந்தூர் முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.4.98 கோடி!

‘திருச்செந்தூர் முருகன் கோயில் பிப்ரவரி வருவாய் ரூ.4.64 கோடி’ – கோயில் நிர்வாகம் அறிவிப்பு!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மாசித்திருவிழா மற்றும் பிப்ரவரி மாத உண்டியல் காணிக்கையாக ரூ. 4.64 கோடி கிடைத்துள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய…

View More ‘திருச்செந்தூர் முருகன் கோயில் பிப்ரவரி வருவாய் ரூ.4.64 கோடி’ – கோயில் நிர்வாகம் அறிவிப்பு!

பாஜக ஆட்சியில் தனிநபர் வருமானம் இருமடங்கு உயர்வு

பாஜக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு நாட்டில் தனிநபா் வருமானம் இருமடங்கு அதிகரித்துள்ளது. பாஜக பொறுப்பேற்ற 2014-15-ஆம் நிதி ஆண்டில் நாட்டில் தனிநபா் வருமானம் ரூ. 86,647-ஆக இருந்தது. இந்த வருமானம் 2022-23-ஆம் நிதியாண்டில் ரூ.…

View More பாஜக ஆட்சியில் தனிநபர் வருமானம் இருமடங்கு உயர்வு

மதுரை மீனாட்சியம்மன் கோயில் உண்டியல் வருமானம் அதிகரிப்பு; ஆர்டிஐ தகவல்

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் கடந்த 15 ஆண்டுகளில் வசூலான உண்டியல் தொகை மட்டும் ரூ.100 கோடி என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வாயிலாக தெரியவந்துள்ளது. உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி…

View More மதுரை மீனாட்சியம்மன் கோயில் உண்டியல் வருமானம் அதிகரிப்பு; ஆர்டிஐ தகவல்

பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான கிரீமிலேயர் வருமான வரம்பை உயர்த்த அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான கிரீமிலேயர் வருமான வரம்பை 15 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என பாமக நிறுவனர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான கிரீமிலேயர் வருமான வரம்பை 15 லட்சம்…

View More பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான கிரீமிலேயர் வருமான வரம்பை உயர்த்த அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

பதிவுத்துறையில் வருவாய் அதிகரித்துள்ளது- அமைச்சர்

திமுக அரசு மேற்கொண்ட நடவடிக்கையின் காரணமாக இதுவரை இல்லாத அளவுக்கு பதிவுத் துறையில் வருவாய் அதிகரித்துள்ளதாக அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் கைத்தறி, வணிகவரி மற்றும் பதிவுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.…

View More பதிவுத்துறையில் வருவாய் அதிகரித்துள்ளது- அமைச்சர்